சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி,119வது வட்டம்,பேகம்சாகிப் தெருவில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதில் பங்கேற்ற 18வயதுக்கு மேற்பட்ட ஏராளமானவர்களுக்கு நிவாரணபொருட்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிற்றரசு,திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி திமுக அவைத்தலைவர் கா.வே.செழியன் வட்ட செயலாளர் கா.வே.மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
