கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.!!

சென்னை

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள் திரைப்பட பிரபலங்கள் முதல்வரிடம் தொடர்ச்சியாக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக இன்று

தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில்,
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *