கொரோனோ தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் நடத்தப்பட்டன இதன் காரணமாக கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர் இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித் தொகை, 10கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஏராளமான கோவில் அர்ச்சகர்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.
