நடிகர் சூர்யா-ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.!!

சென்னை

உலகம் முழுவதும் கொரோனோ தோற்றுப் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் திரைப் பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இன்று பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *