வாட்ஸ்அப்பில் இனி ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் ஃபார்வேர்ட் செய்ய முடியாது.!!

சென்னை

 

 

 

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன்படி, ஒருவர் எந்த ஒரு தகவலையும் ஐந்து பேருக்கு மேல் பார்வர்டு செய்ய இனி முடியாது. ஐந்து  பேருக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காமல் போய்விடும். வதந்திகள் தொடர்பான ஒரு வழக்கில், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது அதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *