காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி திறப்பு!!

தமிழகம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறப்பு.!!

வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெள்ளம் அதிகமானல் 100 கன அடி தண்ணீர் திறந்து விடுபதற்கு வாய்ப்பு இருப்பதாக  அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *