நடிகர் சூர்யா-கார்த்தி கேரள வெள்ள நிவாரண நிதியாக இன்று கேரள நடிகர் சங்க தலைவர் மோகன்லாலிடம் முதல் தவணையாக 10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார்!!

சென்னை

கேரள வெள்ள நிவாரண நிதியாக சூர்யா- கார்த்தி 25 லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தனர். முதல் தவனையாக இன்று திருவநந்தபுரத்தில் உள்ள கேரள நடிகர் (அம்மா) சங்கத்தில் அதன் தலைவர் மோகன்லாலிடம்10 லட்சம் காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *