கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையிலிருந்து ரயிலில் குடி தண்ணீர் செல்கிறது!!

தமிழகம்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரகணக்கான கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தெற்கு இரயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *