கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையிலிருந்து ரயிலில் குடி தண்ணீர் செல்கிறது!! - தமிழ் ஒலி செய்திகள் - அரசியல் | சினிமா | வீடியோ| தமிழகம் | தொழில்நுட்பம் | விளையாட்டு | வணிகம்
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரகணக்கான கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தெற்கு இரயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.