“கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்” – பிரதமர் மோடி.!!!
புத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள். இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” […]
Continue Reading
