“கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்” – பிரதமர் மோடி.!!!

புத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள். இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” […]

Continue Reading

’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ என ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.!!!

  கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’’தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2,3 நாட்களில் தெரியத் தொடங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு […]

Continue Reading

யாஸ் புயல்: ஆந்திர கடலோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.!!!

யாஸ் புயல் கிழக்கு கடற்கரையை சில மணி நேரத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள், புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே சூறாவளி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலோர கிராம மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலிங்கப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய துணை […]

Continue Reading

அதிமுக தலைமைக்குள் அதிகாரப்போட்டி உருவாகியுள்ளதா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடங்கிய சர்ச்சை, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு வரை நீடித்த நிலையில் தேர்தல் முடிவிற்கு பின் இது வெளிப்படத் தொடங்கியுள்ளது.!!!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டை தலைமை என்ற புதிய அத்தியாயம் அதிமுகவில் தொடங்கியது. இரட்டைக்குழல் துப்பாக்கிபோல இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ். – இபிஎஸ் இணைந்து அறிக்கை விடுத்திருந்தாலும் அது பெயரளவிலேயே இன்று வரை தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ.பி.எஸ். பிரதமருக்கு தமிழகத்தின் தேவைகள் குறித்து கடிதங்கள் எழுதும் அதேநேரத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டி ஓபிஎஸ் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஓபிஎஸ்- இபிஎஸ் […]

Continue Reading

சென்னை: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.!!!

மு.க.ஸ்டாலின் சென்னை: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப்ப பெறக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கி 6 […]

Continue Reading

தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.!!!

கொரோனா வைரஸ் தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர்: கொரோனாவின் 2-வது அலை இளம் வயதினரை அதிகம் தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின்மையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டு பலர் மீண்டுள்ளனர். இதில் பெரம்பலூரில் குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் […]

Continue Reading

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!!

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!! ஆஸ்திரேலியா தலைநகர் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் இளைஞர் பிரசாத் இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு இசைக்குழுவில் பாடிவருகிறார்.கனவே கலையாதே,காற்றெல்லாம் காதல் திருநாள்,அன்னையர் தினத்திற்காக அன்னையை போற்றும் தாய் மனசு, சினேகிதன், உள்பட 15க்கும் மேற்பட்ட தமிழ் இசை ஆல்பங்களில் பாடி இருக்கிறார். […]

Continue Reading

“நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றம் கூடிய பிறகே முடிவு” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!!!

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன்படி மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Continue Reading

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார்.   சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு […]

Continue Reading

வட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்து தமிழகத்தில் ஏற்படாதவாறு தமிழக மருத்துவமனை மற்றும் கொரேனோ சிகிச்சை மையங்கள் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு காணொளி மூலம்கருத்தரங்கில் தமிழக தீயணைப்பு துறையை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மும்பை, விஜயவாடா, ராஜ்கோட் மருத்துவமனைகளில் தீ விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதனை தொடர்ந்து, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளையும், தீ பாதுகாப்பு நோக்கில் அலுவலர்கள் ஆய்வு செய்தும், அரசு மருத்துவமனைகள் மற்றும் நந்தம்பாக்கம் போன்ற ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவ மையங்களில் ஊர்தி குழுவினருடன் பாதுகாப்பு பணி மேற்கொண்டும், […]

Continue Reading