வைரஸ் தொற்றுக்கு பயந்து தற்கொலை செய்பவர்களுக்கு மத்தியில் பெங்களூருவில் கொரோனாவை எதிர்த்து போராடி 105 வயது மூதாட்டி மீண்டுள்ளார்.!!!

காலம்மா கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை கொரோனாவுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். செய்து கொள்ளும் சம்பவங்களும் கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 105 வயது மூதாட்டி மீண்டு வந்திருப்பதுடன், மற்றவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் முன்மாதிரியாக மாறி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சங்கர். இவருடைய தாய் […]

Continue Reading

ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு! வைகோ இரங்கல்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார். திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். […]

Continue Reading

புதுமண தம்பதிகள் தங்களது தங்களது திருமண செலவில் மிச்சயமான பணம்ரு.5000த்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர்.!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் ரூ 5000 /- ஐந்தாயிரம் வழங்கினர்.அந்த மணமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Continue Reading

இன்று முதல் முழு ஊரடங்கு நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூர், அரியலூரில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்-அளவுக்கு அதிகமாக பொருட்கள் வாங்கி சென்றனர்.!!!

பெரம்பலூர் : இன்று முதல் முழு ஊரடங்கால் நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூரில் காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக ளில் கட்டுப்பாடின்றி குவிந்த பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவைக்கான பொருட்களை வாங்கி சென்றனர்.2வது அலையில் வேகமா கப் பரவி பேரிழப்பு களை ஏற்படுத்தி வரும் கொரோ னா வைரஸ் தொற்றுப்பர வலைக் கட்டுப்படுத்த தமி ழக அரசு இன்று(24ம்தேதி) முதல் வருகிற 31ம்தேதி வ ரை முழு ஊரடங்கை பிறப் பித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் சமூக இடைவெளியை […]

Continue Reading

ஈரோட்டில் வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனை. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து.!!!

மாநகர் பகுதியில் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை […]

Continue Reading

மூத்த தமிழ் நடிகை மற்றும் தயாரிப்பாளர்,இயக்குனர், கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்று காலை அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கி உதவினார்.!!

கொரனோ தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மூத்த தமிழ் நடிகை தயாரிப்பாளர், இயக்குனர் ,டாக்டர் கலைமாமணி ஜெயசித்ரா 1000 -க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படை பொருள்களை இந்த கொரோனா காலத்திலும் கடும் கொரானவையும் பொருட்படுத்தாமல் தக்க சமயத்தில் இன்று காலை நேரில் சென்று உதவினார்.கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள்,விரைவில் நல்லது […]

Continue Reading

முழு ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.!!

கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – […]

Continue Reading

கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!!

கொரோனோவினால் பாதிக்கபட்டவர்களுக்காக ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கிவைத்தார்.!! ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் சேவை செய்து வருகின்றனர். இந்த சேவையை பாராட்டி இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மேலும் இது போன்ற 3 இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.அருகில் தொண்டு நிறுவனர்.சீதா தேவி மற்றும் […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் கொரோனோ நோயாளிகளுக்காக ராயப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.!!

  தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சென்னை, இராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது,நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் […]

Continue Reading

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உதவி.!!

  கோரோனோ ஊரடங்கு காரணமாக கோவில்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிவேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.இந்நிகழ்வில் […]

Continue Reading