முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். […]

Continue Reading

வி.ஜி.பி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவில் நிறுவ அங்குள்ள தமிழ் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலை களை வழங்கினார் வி.ஜி.சந்தோஷம்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, வட அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமையில் வட அமெரிக்கா தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் திரு.கால்டுவெல் வேள்நம்பியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்களும், கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலைகளை வழங்கினா்.இந்நிகழ்வில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!   மலேசிய வளரும் தமிழ் இயக்குனர்கள் விக்னேஷ் பிரபு – தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கிய சாய் நந்தினி மூவி வேல்டு – டீரீம் சாய் ஹோம் புரடக்‌ஷனின் ” பரமபதம் ” திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வரும் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரவுள்ளது. புதிய கோணங்களில் நவீன தொழில் […]

Continue Reading

 மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல் கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.!!

மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.!! மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த புகைப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், […]

Continue Reading

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!

வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!! இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் […]

Continue Reading

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.!!

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.! கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசுதற்காலிகத் தடை விதித்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து கோவிட் தொற்றுஅதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், சொந்த குடிமக்கள் உள்படஅனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு […]

Continue Reading

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் ஊசியை இன்று போட்டுக்கொண்டார்.!!

இந்தியநாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் அதிக அளவு உச்சத்தை எட்டி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஊசியை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பின்னர் தனதுசமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் […]

Continue Reading

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!!

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!! 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் குமரி, காஞ்சிபுரம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டதிலிருந்த அனைத்து வெள்ளாளர் பேரவையினர் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் சங்க தலைவர்ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் மனுஅளித்தனர் திருவண்ணாமலை பேராசிரியர் பாலசந்தர் […]

Continue Reading

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Continue Reading

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!! ம.இ.கா சார்பில் வருடாந்திர பேராளர் 74வது மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது. ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ.எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.கோவிட் பாதுகாப்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரும் தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் மகளிர் பிரிவு, புத்ரா, புத்திரி […]

Continue Reading