தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!

வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!! இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் […]

Continue Reading

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.!!

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.! கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசுதற்காலிகத் தடை விதித்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து கோவிட் தொற்றுஅதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், சொந்த குடிமக்கள் உள்படஅனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு […]

Continue Reading

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் ஊசியை இன்று போட்டுக்கொண்டார்.!!

இந்தியநாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் அதிக அளவு உச்சத்தை எட்டி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஊசியை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பின்னர் தனதுசமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் […]

Continue Reading

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!!

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!! 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் குமரி, காஞ்சிபுரம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டதிலிருந்த அனைத்து வெள்ளாளர் பேரவையினர் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் சங்க தலைவர்ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் மனுஅளித்தனர் திருவண்ணாமலை பேராசிரியர் பாலசந்தர் […]

Continue Reading

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Continue Reading

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!! ம.இ.கா சார்பில் வருடாந்திர பேராளர் 74வது மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது. ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ.எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.கோவிட் பாதுகாப்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரும் தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் மகளிர் பிரிவு, புத்ரா, புத்திரி […]

Continue Reading

மறைந்த தினபூமி போட்டோகிராபர் மனோகரன் உடலுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் அஞ்சலி.!!

தினபூமி நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணிபுரிந்த மனோகரன் அகால மரணம் அடைந்தார் அவரது உடல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் தொகுதியிதிமுக நிர்வாகிகளுடன் சென்று மனோகரன்  உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Continue Reading

டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு.!!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக அமமுக கட்சி சார்பாக தினகரன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன், அம்மாவட்ட அமைச்சர் சண்முகம், முதல்வர் உள்ளிட்டவர்களை விமர்சனம் […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் திமுக சின்னமான உதயசூரியனுக்கு ஆதரவாக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் வீதிவீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.!!

தமிழகத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்க பட்டவுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைய தொடங்கினர்.சென்னையில் பல்வேறு இடங்களில் கட்சியினர் வேட்பாளர் அறிவிக்கப்படா விட்டாலும் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினார் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் திருவல்லிக்கேணி தி.மு.க பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் அறிவுறுத்தலின்படி திருவல்லிக்கேணி பகுதியில் சிறுபான்மைப் பிரிவு சார்பாக உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வீதி வீதியாக 120வது திமுக வட்ட செயலாளர் ஐசிஎப்.சங்கர் திருவல்லிக்கேணி சிறுபான்மை பிரிவு பகுதி அமைப்பாளர் முகமது அலி ஆகியோர் […]

Continue Reading

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை வெளியிட்டார்.!!

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை இன்று வெளியிட்டார்.!! தமிழக முஸ்லிம்களின் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சனைகள், தேவைகள் இவற்றை மையப்படுத்தி அதற்கான தீர்வுகளை தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு ‘தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ என்ற நூலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (09-02-2021) வெளியிட்டுள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு மன்றத்தில் வைத்து நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், பாப்புலர் […]

Continue Reading