அதிமுக மீனவர் பிரிவு நிர்வாகிகள் மயிலை கடற்கரை பகுதியில் மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.!!
மாண்புமிகு நமது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் MBBS MD அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க இன்று 11.04.2019 காலை மயிலை பகுதி 173வதுவட்டம் மற்றும் 126வது வட்டங்களில் உள்ள சீனிவாச புரம்.முல்லிமாநகர். முல்லிகுப்பம்.பாவனிகுப்பம்.டும்மிகுப்பம். ஆகிய மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மீனவர்கள் அமைப்புக்கள் சார்பில் மீனவ மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு […]
Continue Reading
