காக்க காக்க படத்தின் (பாகம்2)மீண்டும் தமிழ் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி.!!

காக்க காக்க (பாகம்2)மீண்டும் தமிழ் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி.!! வெற்றிப்படங்களை மீண்டும் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா -ஜோதிகா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘காக்க காக்க’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான […]

Continue Reading

டெல்லியில் நடந்த ஓட்டல் தீவிபத்தில் உயிரிழந்த தமிழக டாக்டர்.!!

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர் திருச்சி உள்ள பிரபல காவேரி மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்த வயலூரை சேர்ந்த சங்கரநாராயணன்(55) என்பவர் டெல்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க சென்று அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அப்போது நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டாக்டர் சங்கரநாராயணன் உடலை மீட்க அவரது குடும்பத்தினர் […]

Continue Reading

வைகோ மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!!

திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் பிப்ரவரி 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழேந்தல் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் விழா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை நூல் வெளியிடும் விழாவானது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்விற்கான அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்கள், திமுக தலைவர் […]

Continue Reading

திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலினை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!!

திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டானை முகேஷ் அம்பானி சந்தித்தார்.!! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

Continue Reading

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!!

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!! நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக நடைபெற்றது. பல்வேறு கட்சியின் தலைவர்கள்,நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா – விசாகன் திருமணம் […]

Continue Reading

2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும் திருப்பூர் கூட்டத்தில் மோடி அறிவிப்பு.!!

இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது என்று திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் காங்கிரஸ் மீது மோடி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். மோடி தனது பேச்சில், நம் நாட்டில் ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்புத்துறை தளவாட பணிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்திலும் ஒரு […]

Continue Reading

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி- ரஜினிகாந்த் சந்திப்பு.!!

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை ரஜினிகாந்த் நாளை நடக்க இருக்கும் தனது மகள் திருமணத்தில் பங்கேற்க முதல்வரை சந்தித்து அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். முதல்வரும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்தார்

Continue Reading

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது. பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் […]

Continue Reading

சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு.!!

சிவகாசி பட்டாசு தொழில் முடங்கி,எட்டு இலட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலத்தை போக்க சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, எட்டு இலட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலிங்கப்பட்டியில் என்னைச் சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கினார்கள். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க என்னால் ஆன அனைத்து […]

Continue Reading

சென்னையில் பயங்கரம். மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்.!!

சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் […]

Continue Reading