நடிகர் விஜய் சேதுபதி சி.சி.டி.வி கேமரா அமைப்பதின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார்.!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட அதை கமிஷனர் அ.கா.விசுவநாதன் பெற்றுக் கொண்டார் .இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]

Continue Reading

கண்மணியே பேசு குறும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது.!!

எவர் ட்ரீம் புரொடக்‌ஷன் வழங்கும் கமல் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் “கண்மணியே பேசு” குறும்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் வெளியாகும் இருக்கும் கண்மணியே பேசு குறும்படம் வெற்றி பெற என் தமிழ் வண்ணங்களின் செய்தியாளருக்கு இப்பட இயக்குனர் சிறப்பு பேட்டி அளித்தார் கமல் கார்த்திக் சுரேஹா, ரொவிணா, கார்த்தி, குழந்தை ஐஸ்வர்யா, வின்வெளி விஜயன், G.R. கணேசன், மலேசிய பறவை முணியம்மா, யோகி நந்தா, வேலு சீலன், பரிமலா ஆகியோர் கண்மணியே பேசு குறும்படத்தில் […]

Continue Reading

முதல்வரை சந்தித்த பின் கோட்டையில் விஷால் பேட்டி.!!

தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் […]

Continue Reading

சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழ் திரையுலகமே திரண்டது.!!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தமிழகத்திலுள்ள பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது கமலுக்கு தான் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்-இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு! கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை கலை தான், அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக உருக்கும். சில லிங்கம் […]

Continue Reading

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அருகிலுள்ள திருப்பணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவராவர் இவர் 1991ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எம் எல் ஏ ஆக இருந்தவர் பின்பு 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்பியாக இருந்தவர் இவருடைய தந்தையார் சம்பந்தம் இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர […]

Continue Reading

மலேசியத் தமிழர்களின் இதயம் தமிழ்நேசன் சரிந்தது.!!

இமயம் சரிகிறது இதயம் அழுகிறது தமிழ் மலர் – 01.02.2019 – வெள்ளிக்கிழமை தமிழ் நேசன் உலகத் தமிழர்களுக்கு ஓர் இமயம். மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இதயம். இமயத்தில் உச்சம் பார்த்த அந்த அழகிய ஜீவனின் நர்த்தன நாளங்கள் அடங்கிப் போகின்றன. அதைப் பார்க்கும் மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்கள் துடித்துப் போகின்றன. கசிந்து நசியும் வேதனையின் விம்மல்களில் கண்ணீர்த் துளிகளும் சன்னமாய் வழிந்தும் போகின்றன. தமிழ் நேசன் எனும் ஒரு சகாப்தம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதைக் […]

Continue Reading

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருகை தருகின்றனர்!!

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி.!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR […]

Continue Reading

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மரியாதை.!!

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை.!! புரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது […]

Continue Reading

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா !!

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் !! சென்னை ஜன 16, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தந்தை பெரியார் படிப்பகம்- அம்பேத்கர் நூலகம் வி.ஏ.டி நண்பர்கள் சார்பாக 12ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர் எழிலன், 10ம் வகுப்பு +2 தேர்வுகளில் […]

Continue Reading

இசைஞானி இளையராஜா கல்லூரி மாணவிகள் 9 பேரை தனது இசையில் பாட வைக்கிறார்.!!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா! கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல […]

Continue Reading