அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதிய ஜெயலலிதா சிலை.!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும் என அதன் சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 8 அடி உயரமும்,800 கிலோ எடையுடைய வெண்கல சிலை ஆகும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலையில் முகம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்த புதிய சிலை நிறுவபட உள்ளது

Continue Reading

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!!

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!! கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஸ்மா என்ற திருமணம் ஆன இளம் பெண் சபரிமலைச் செல்ல மாலையிட்டு விரதம் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி ரேஸ்மா கூறுகையில், “சபரிமலைக்குப் போகமுடியாது எனத் தெரிந்தும் ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து வந்தேன். இப்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளதால் சபரிமலைக்குச் சென்று சுவாமியைத் தரிசிப்பதற்காக மாலையிட்டு விரதம் தொடங்கியுள்ளேன். 41- நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லுவேன். மனிதனின் உடலில் […]

Continue Reading

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது என மோடி தெரிவித்து உள்ளார் !!

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார். வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், நாட்டின் வரிமுறையை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வரிமுறையை வெளிப்படையான மற்றும் விரைவானதாக மாற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.திவால் நிலைச் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். நாட்டில் வங்கி அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஆற்றல், […]

Continue Reading

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!!

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!! சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. கீழடி பள்ளிச் சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் மட்டுமே இதுவரையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் ‘கி.மு. 3-ஆம் நூற்றாண்டு […]

Continue Reading

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம்.!!

திண்டிவனத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு கண்டித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கொட்டும் மழையில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமான பாமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!! மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Continue Reading

முன்னணி தமிழ் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இன்று வருமான வரி சோதனை.!!

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இந்திய வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி.உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாத விடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு […]

Continue Reading

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது சென்னை மக்கள் மகிழ்ச்சி !!

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து  விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது.. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். கடந்த பருவத்தில், கண்டேறு அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு தண்ணீர் […]

Continue Reading

திருவண்ணாமலையின் மனிதநேயமிக்க கலெக்டர்.!!

ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த தாய் தந்தையரை இழந்து தம்பி தங்கைகளை காப்பாற்ற வாழ்வாதரம் இன்றி தவிப்பதாக மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கண்ணீருடன் மனு அளித்த 19 வயதான செல்லி. ஆனந்தி. கனத்த இதயத்துடன் மனுவை பெற்று அரசு பணிக்கு 2 வயது குறைவாக இருப்பினும் சூழ்நிலை கருதி தலைமைச்செயலாளாரிடம்சிறப்பு அனுமதி பெற்று கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமன ஆணையை அவாரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கி அவர்களின் வீட்டில் மதிய […]

Continue Reading