தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.!!

சென்னை மே-13 தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அப்புசாலி சாலையில் விருகம்பாக்கம் பகுதி தேமுதிக சார்பாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் , நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அங்குள்ள பொது மக்களுக்கு தர்பூசணி, முலாம் பழம், இளநீர் மற்றும் பழரசம் ஆகியவை வழங்கினார்… விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அக்கட்சியின் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி , மேற்கு சென்னை மாவட்ட […]

Continue Reading

அ.தி.மு.க மீனவர் பிரிவு துணைச் செயலாளர் எஸ் நீலகண்டன் பேரன் த.தி.பவிஷ்சாய் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது.!!

அ.தி.மு.க மீனவர் பிரிவு துணைச் செயலாளர் எஸ் நீலகண்டன் பேரன் த.தி.பவிஷ்சாய் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது.!! இவ்விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்தினார். அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளர் திரு. டாக்டர் வா. மைத்ரேயன் எம்.பி. தென் சென்னை வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.விஜயராமகிஷ்ணா. முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வி. ராஜ்குமார் கழக அவைத் தலைவர் அண்ணன் இ.மதுசூதனன்அவர்களின் உதவியாளர் எம்.சி.ரவீந்திரன்.முன்னால் மேயர் அண்ணன் சைதை துரைசாமி […]

Continue Reading

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!!

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!! மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய ஆத்தாடி மியூசிக் ஆல்பம் சமீபத்தில் கோலாம்பூரில் உள்ள எம்மிரி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இப்பாடலை விக்டரி குருப் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குமரேஷ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் இப்பாடல் இயக்குனர் ஆர்.மகாதேவன், ஒளி பதிவு இயக்குனர் பி.சந்திரபிரகாஷ் மற்றும் சிவன் ஒளி செல்வராஜ். பாடல் மற்றும் இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா,பாடாகி லஷ்மி, நடிப்பு கலைஞர்கள் ஜெரேமி, திவ்யபாரதி, கலையரசி, ஆர்யா, […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக நடந்த மே தின கொண்டாட்டம்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று மத்திய சென்னை நடுக்குப்பம் பகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சங்கத்தின் மாநில தலைவர் . ஜெ. பி செல்வம் அன்னதானம் வழங்கினார்.சிறுவர் சிறுமியருக்கு நோட்டுப்புத்தகம் பென்சில் , பேனா ஆகியவை வழங்கப்பட்டது. உடன் மத்திய சென்னை நிர்வாகிகள் என். மகேந்திரன், எஸ். கிருஷ்ணமூர்த்தி , கே. கண்ணன், ஆர். பழனி தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சத்தியேந்திரன், எத்திராஜ் , சி .வி. கே சதீஷ் […]

Continue Reading

டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன்- நபீலா திருமண வரவேற்பு சென்னையில் மிக எளிமையான நடைபெற்றது.!!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், சென்னையில் மிக எளிமையான நடைபெற்றது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் மணமகள் என்பதால் குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமத்துக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது. குறளரசன் – நபீலாவின் திருமண வரவேற்பு சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,நடிகர் […]

Continue Reading

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் வழங்கினார்.

இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் பகுதியில் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும் சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர் மேலும் இயக்குனர் ஜனநாதன் […]

Continue Reading

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு!!!

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு!!! சென்னை ஏப்ரல் 26, தாய் தந்தையே தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சி பி சி ஐ டி ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றச்சாட்டு. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக உள்ளார் . ன்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பார் […]

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு.!!

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ இ அதிமுக வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் 16/4/2019 காலை விருகம்பாக்கம் தொகுதி, ராணி அண்ணா நகர், 131வது வட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் வாக்கு சேகரித்து சென்ற குடியிருப்பு பகுதிகள் எல்லாம் ஏராளமான பொதுமக்கள் அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் மலைராஜன்,மற்றும் காமராஜ், வட்ட செயலாளர் டி.கோவிந்தன்,எஸ்.பி. பழனி கூட்டணி கட்சி நிர்வாகிகள் […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!! ஜெயவர்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவரது 5 ஆண்டு சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்களிடமும், பல்வேறு கடை வியாபாரிகளிடமும் வழங்கி சென்றனர் மாநிலத் தலைவர் ஜெ .பி. செல்வம் , மாநில பொதுச் செயலாளர் குமரவேல், மாநில அமைப்பு துணைச் செயலாளர் […]

Continue Reading

அதிமுக கூட்டணி கட்சி பா.ம.க வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் எஸ். நீலகண்டன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.!!

மாண்புமிகு நமது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர். சாம்பல் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் எஸ். நீலகண்டன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் இன்று காலை தென் சென்னை வடக்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி 116வது கிழக்கு வட்டத்தில் உள்ள மாட்டாங்குப்பம் பழனி […]

Continue Reading