ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.!!

தெலுங்கு வருடப் பிறப்பான நேற்று ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் கிழக்கு முகப்பேர் ஜே.ஜே.நகரில் மகளிர் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த சென்னை மாவட்ட தலைவி சுபாஷினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டராம்தேவ் மகிளா யோகா சமிதி மாநில தலைவி டாக்டர் கலைச்செல்வி மற்றும் ஜமுனா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் 136 மய்யம் சார்பில் யோகா கலை யோகா நிகழ்ச்சி சதன் ரயில்வே பெண் […]

Continue Reading

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாக்கியது திமுக அரசு துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.!!

சென்னை ஏப்ரல் 6 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாகியது திமுக அரசு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு. தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜே.ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மயிலாப்பூர் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த துணை முதல்வருக்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி தலைமையில் உற்சாக வரவேற்பு […]

Continue Reading

அனைத்து மக்கள் கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் நஜிமுனிஸா வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அனைத்து மக்கள் கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் நஜிமுனிஸா திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், டாக்டர் பெசன்ட் சாலை சாலை, மீர் சாகிப் பேட்டை, சேக் தாவூத் தெரு,கஜடி பேகம் தெரு,யானைக்குளம் மற்ற ஏராளமான பகுதிகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார், அவரை ஏராளமான முஸ்லிம் பெண்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர் அவருடன் ஏராளமான அனைத்து மக்கள் கட்சி தொண்டர்கள் பேண்டு வாத்திய அடித்து ஊர்வலமாக சென்றனர்.

Continue Reading

மனிதநேயமிக்க அமைச்சர் ஜெயக்குமார்.!!

மனிதநேய அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சூளைமேடு பகுதியில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சாய்ந்த ஸ்பீக்கர் ஒரு வயதான மூதாட்டியின் காலில் விழுந்தது. வலியால் துடித்த அந்த மூதாட்டியின் குரலை கேட்டு அங்கு பிரச்சாரத்திற்கு வந்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார் ஓடி சென்று அந்த மூதாட்டிக்கு முதல் உதவி செய்ததோடு அவரது கர்ச்சிப்பால் அந்த மூதாட்டியின் காலில் கட்டி விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Continue Reading

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார்.!!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.!! சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோவில் உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 79 வயதில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு .!! இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக […]

Continue Reading

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் கந்தன்சாவடி பகுதியில் டீ கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை, சோளிங்கநல்லூர் தொகுதி கந்தன் சாவடி, காளியம்மன் கோயில் பகுதி 184, 186 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி அங்குள்ள மக்களிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம் மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி, […]

Continue Reading

மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தி.நகர் சத்தியா எம்எல்ஏ, எஸ் ஆர் விஜய குமார் எம்பி அறிவுரை.!!

.மத்திய சென்னை தொகுதி 109-வது வார்டு தேர்தல் பணிவாக்குச்சாவடி முகவர்களுக்குஎம்.பி., எம்எல்ஏ அறிவுரைசென்னை, மார்ச் 30நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., அறிவுறுத்தி உள்ளனர்.  மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்  சாம்பால் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தை தொக்கு வகைகள் சேகரித்து வருகிறார் இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதி 109-வது தெற்கு வட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்  […]

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இட்லி விற்கும் பெண்ணிடம் ஓட்டு கேட்டார்.!!

தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க.வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மடிப்பாக்கம் கூட்ரோடு, உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் 168,169 வட்டத்தில் பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம், மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ஜே.கே.மணிகண்டன், ஜே.கே.பர்மன் மற்றும் கூட்டணி கட்சி […]

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாகவும் பல்வேறு தெருக்களிலும் சென்று வீடுகளில் வாக்கு சேகரித்தார். அவ்வாறு செல்லும் வழியில் கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிற்கு சென்று சாவி அணைத்து ஆசி பெற்றார். அவருடன் தென் சென்னை அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் வீதிவீதியாக சென்று சூறாவளி பிரச்சாரம்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற  வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை சோழிங்கநல்லூர் 183 வது வட்டம் எம்.ஜி.ஆர் நகரில்   இன்று காலை  பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.   அவருடன் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்  சிட்லபாக்கம் ராஜேந்திரன்,  கிழக்கு  பகுதி செயலாளர் கே.பி. கந்தன், மேற்கு பகுதி செயலாளர் லியோ சுந்தரம், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தனபால்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன்,  சமத்துவ மக்கள் […]

Continue Reading