விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!! சென்னை மார்ச் 25, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.!!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவீர்கள் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் அவரை வாழ்த்தினர்

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூரில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

அதிமுக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன். சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், அதிமுக பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கந்தன், அசோக், வட்ட செயலாளர் தங்கதுரை என்கிற பாபு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து ஆசி பெற்றார் .!!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், அ.தி.மு.க தென்சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Continue Reading

பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!!

பெரம்பூர்,வியாசர்பாடி, பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர ஆதரவை திரட்டினார் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ்.!! பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி 44-வது வட்டம் கக்கன்ஜி நகர், பெரம்பூர் நட்டால் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர ஆதரவை திரட்டியதில் பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று உற்சாகப்படுத்தினர். முன்னதாக வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனத்துடன் துவக்கினார். இதில் ஜெ.கே.ரமேஷ், மா.ஜெயபிரகாசம், நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன், மு.வெற்றிவேந்தன், ஏ.டேவிட்ஞானசேகரன், என்.எம். […]

Continue Reading

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!!

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!! கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!! 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார். அவர் உடல் நலம் இல்லாமல் அமெரிக்காவில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார் . மறைந்த மனோகர் பாரிக்கருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலை தரமணியில் திறப்பு.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாரத ரத்னா புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அவா்களின் திருவுருவச் சிலையை தரமணியில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் நூலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், தென்சென்னைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினா் மருத்துவா் ஜெ.ஜெயவா்தன் ஆகியோர் முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். அருகில் உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், சொல்லின் செல்வா் ஆவடி […]

Continue Reading

மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!!

மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!! மார்ச் 1 ரன்ஷிகா என்டர்பிரைசஸ் மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இதற்கு முன்பு இந்த ரன்ஷிகா நிறுவனத்தின் நடந்தது என்ன?, நிலா, அடைப்பு, மற்றும் தமிழ் ப நடிகர்களை வைத்து மலாய் குறும் படமும் இயக்கி உள்ளனர். மலேசியாை நாட்டின் கோலாலம்பூரை சேர்ந்த இயக்குனர் தயாளன் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிறது.கட்சி அலுவலத்தில் கமல் கொடி ஏற்றினர்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது என்றும் இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை என்றும் ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த […]

Continue Reading

சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!!

சூப்பர் ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். படவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கமான பேச்சு.!! ‘அகவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். உலகத்திலேயே எனக்கு பிடித்தமான நபர் எனது தாய். என் தாய்க்கு அப்பறம் எனக்கு பிடித்த நபர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான்.சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தில் ஆர்வம் செலுத்தவேண்டும் […]

Continue Reading