விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!
விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!! சென்னை மார்ச் 25, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் […]
Continue Reading
