மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!!

சென்னை
https://youtu.be/CJi67wSJ_to

மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!!
மார்ச் 1

ரன்ஷிகா என்டர்பிரைசஸ் மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இதற்கு முன்பு இந்த ரன்ஷிகா நிறுவனத்தின் நடந்தது என்ன?, நிலா, அடைப்பு, மற்றும் தமிழ் ப நடிகர்களை வைத்து மலாய் குறும் படமும் இயக்கி உள்ளனர். மலேசியாை நாட்டின் கோலாலம்பூரை சேர்ந்த இயக்குனர் தயாளன் மாரிமுத்து தற்போது இயக்கும் சமுதாயத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த குரும்படம் வெள்ளி இரவு விரைவில் வெளிவர இருக்கிறது இதில் மலேசிய புதுமுக நடிகர்கள் ரன்ஷிகா என்டர்பிரைசஸ் குழுவை சேர்ந்த இப்படத்தின் இயக்குனர் தயாளன் மாரிமுத்து, இணை இயக்குனர் கோபால், கேமராமேன்கள் ராஜா, வினாயகமூர்த்தி இசை நாதன். நடிகர்கள் தயாளன் மாரிமுத்து, நாதன், முனியாண்டி, பால்கோ, ராய், மாலா ராபர்ட், உதயா, மகேஷ், மற்றும் பல கலைஞர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். படம் பார்ப்பவர்களை அதிர வைக்கும் இசையுடன், படத்தை பார்ப்பவர்களை பயமுறுத்தும் காட்சிகளில் புதுமுக நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *