கல்லூரி மாணவி சேலம் வளர்மதி விடுதலை.!!

கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து விடுதலை.!! சேலம் கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டிய போது போலீசாரை தாக்கியதாக 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.

Continue Reading

பேருந்தில் கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு கமிஷனர் விசுவநாதன் நேரில் சென்று மாணவர்களிடம் நன்றாக படித்து நல்லொழுக்ககமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் .!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் சில மாதங்களுக்கு முன் திருடனை தைரியமாக விரட்டி பிடித்த இளைஞனை பாராட்டி அவனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரை வெளியேற்ற கால்வாயில் ஏற்பட்ட அடைப்பைகளை சரி செய்த வேப்பேரி காவல் ஆய்வாளரை நேரில் சென்று பாராட்டியது. ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டியை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது துறைரீதியலான நடவடிக்கை எடுத்தது, மேல

Continue Reading

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !!

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !! சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள்  பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரனோடையில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தில் மாணவர்கள் கத்தியை காட்டி மரட்டியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் மாணவர்களின் செயலால்  அதிர்ச்சியுடன் பயணம் செய்ததாக கூறுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களை சோதனை செய்து கல்லூரிகள் […]

Continue Reading

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 61 வது நினைவு நாள் இன்று.!!

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் —

Continue Reading

முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தந்தையும் என்டி ராமராவ் மகனுமாகிய மூத்த நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி.!!

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு.!! ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் என்.டி.ராமாராவ் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு முண்ணனி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.தந்தையுமாவார் . இதனால் தெலுங்கு பட உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading

தமிழக எஸ்.டி.பி.ஐ கட்சி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியது !!

கேரள கனமழை வெள்ள நிவாரண உதவி: ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியது தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி !! வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு முதல்கட்டமாக சுமார் ஒன்றரைகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி வழங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் பத்தாயிரத்துக்கும் அதிமான செயல்வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது […]

Continue Reading

சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !!

சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !! சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.  தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வெறும் ஆயிரத்து 259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவில் 11% ஆகும். சென்னை புறநகர் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவ்வளவாக மழைப்பொழிவு இல்லாததால் இந்த […]

Continue Reading

ஒட்டன்சத்திரத்தில் இன்று நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் ஆவேச பேச்சு.!!

இந்தியாவில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பிரபலம், ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்கூட்டம் தான் இன்று மிகப்பெரிய பிரபலம் ஆகிறது. பொதுமக்கள் அனைவரும் இருபுறமும் அமோக வரவேற்பு. கட்சியின் பெயர்தான் வேறு ஆனால் நாம் தான் உண்மையான அதிமுக. மற்ற கட்சிகள் கூட்டம் நடத்தினால் அனுமதி தருகிறீர்கள் . மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடத்த மட்டும் அனுமதி மறுப்பு ஏன் என கேள்வி எழுப்பினார். 31ம் தேதி இறுதி தீர்ப்பு. நீதிமன்றத்தை பார்த்து நாங்கள் […]

Continue Reading

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !!

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !! ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார் . பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் . இப்படத்தில் FM […]

Continue Reading

மலேசிய நயனம் இதழின் ஆதி.இராஜகுமாரன் காலமானார்.!!

கோலாலம்பூர்- நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிகையின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் இன்று காலை உடல் நலக்குறைவினால் காலமானார். ஆதி.ராஜகுமாரன், அமரர் ஆதி.குமணனின் மூத்த சகோதரருமாவார். அவரது இல்ல முகவரி: No.3, Jalan Kolam Air 7, Taman Golden Off Jalan Ipoh Kuala Lumpur.

Continue Reading