ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திநகர் ஸ்ரீராம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி தி. நகர் பகுதியில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய 300 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி பொருட்களை தி. நகர் ஸ்ரீராம் வழங்கினார். முன்னதாக மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, மாற்று திறனாளிகளுக்கு நல உதவிகள், பெண்களுக்கு சேலைகள், மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் சானிடைசர், முககவசம் போன்றவற்றை தி. […]
Continue Reading
