சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!!
சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!! சென்னை நவம்பர் 10 சென்னையில் சில நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் பம்பரமாய் சுழன்று கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மின் இணைப்புகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் […]
Continue Reading