திருவல்லிக்கேணியில் 119 வது வார்டில் திமுக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு தொடங்கி வைத்தார்.!!

சென்னை

 

தமிழக முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின்,  ஆலோசனைப்படி சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு  முன்னிலையில் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் ARP.M.காமராஜ்  தலைமையில் திருவல்லிக்கேணி 119 வட்ட கழக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மு.பகுதி கழக செயலாளர் அவைத்தலைவர் க.வே செழியன், ஆர் என் துரை, VN ராஜன், ரவி ராஜ்குமார் .

சிறப்பு அழைப்பாளர்கள் : வி.பி பொன்னரசு,டாக்டர் R.சுபேர் கான், ஐ.கென்னடி, வழக்கறிஞர் ப.பிரகாஷ்,ஜெ.கதிரேசன், A.விக்கி (எ) விக்னேஷ், SN.கபாலிதாசன் ,ஆர்.ரஞ்சித்குமார், எல் பாலு,E.மாரி, K.பாலாஜி, IT Wing S.சேகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதிக்குட்பட்ட வட்டக் கழக பகுதி கழக/ வட்ட நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட/ பகுதிஅமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நன்றியுரை : D.ஜெயக்குமார்
R. கோபி, P.ஏழுமலை, A.தோமினிக், T. பாஸ்கர், M.ராஜேஷ், கதிர், E.குமரன், H.நந்தகுமார், கார்த்திக் (எ) புஷ்பராஜ் ,SMS. சையத் D. சிலம்பரசன், உதய கணேஷ்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை
கா.வே மோகன்
செயலாளர்-119வது வட்டம்
திருவல்லிக்கேணி பகுதி சென்னை மேற்கு மாவட்டம் செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *