முக்கிய அறிவிப்பு வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளைமுதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.!!!

1, நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு சேமிக்க ப்படும்…. 2.வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்.. 3.உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் இணைக்கப்படுவதால் தயவுசெய்து யாரும் தவறான தகவல்களை அனுப்ப வேண்டாம்… 4.சமூக வளைதளங்களை கவனமாக கையாளுமபடி உங்கள் குழந்தைகள்,நண்பர்கள், சொந்தங்கள், சொல்லி வையுங்கள்… 5-கொரானா, அரசியல், பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக எந்த தகவல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டாம்… 6. அப்படி அனுப்பினால் […]

Continue Reading

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.!!!

பேரறிவாளன் சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரியிருந்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயூள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய […]

Continue Reading

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.!!!

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். அதில் ஆசிரியர் ஆனந்த் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த்-க்கு எதிராக முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து, […]

Continue Reading

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.!!!

சென்னை ஐகோர்ட் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார். கோவிட் தொற்றுநோய்க்கு இந்தியாவுக்கு உதவிய பிரான்ஸ் ஜனாதிபதிக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வத்தின் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இந்தோ-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தின் நேர்மறையான முடிவுகளில் திருப்தி தெரிவித்தனர். ஒரு சீரான மற்றும் விரிவான தடையற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தின் அறிவிப்புகள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கம் சார்பில் கொரோனோ பாதிப்பு நேரத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு ஊக்கத்தொகை 5000 வழங்க ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.!!

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்க (TNPPA) உறுப்பினர்களின் மனம் திறந்த பாராட்டுக்களும்… நன்றிகளும்…… ஆட்சி பொறுப்பேற்றதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக்கத்தினரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று அறிவித்து… கொரோனா காலத்தில் பணிச்சுமை மற்றும் போதிய வருமானமின்றி சோர்வடைந்திருந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறை சார்ந்த அனைவரையும் ஊக்கப்படுத்தினீர்கள். தற்போது பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 5 ஆயிரம் எனவும், கொரோனா நோயினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை […]

Continue Reading

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.!!!

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னை: இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நகரின் அனைத்து […]

Continue Reading

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் இறந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.!!!

முன்பு ரூ. 5 லட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.குமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரையை கடந்தது ‘யாஸ்’ புயல்: ஒடிசா – மேற்குவங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதுடன், […]

Continue Reading

சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் .!!!

கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொகுதியின் சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் […]

Continue Reading

“கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்” – பிரதமர் மோடி.!!!

புத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள். இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” […]

Continue Reading