மலேசியாவில் நயன்தாரா சாயலில் இருக்கும் தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன்.!!

மலேசியாவில் நயன்தாரா சாயலில் இருக்கும் தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் நயன்தாரா பாடல்களை டிக் டாக் வீடியோவில் நடித்து அசத்தி வருகிறார் !!   மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த வளர்ந்த தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் இவர் மாடலிங், நடிப்பு துறை மற்றும் தமிழ் அறிவிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் அந்த காலகட்டத்தில் மலேசியா மேடை நாடகங்களிலும் மற்றும் இன்னிசை கச்சேரி கோவில் திருவிழாக்களிலும் மிக சிறந்த பாடல்களை பாடி உள்ளார். இவரது மகளான பிரியா […]

Continue Reading

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் “மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு.!!

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் “மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு காண்கிறது.5 நாடுகள் இணந்து இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடல் ஆல்பத்தை இசை அமைத்து பாடியவர் (ஸ்ரீலங்கா)வை சேர்ந்த ஷமீல் ஜெ இப்பாடலை எழுதியவர் (இத்தாலி)யை சேர்ந்த தானு, இந்த இசை ஆல்பத்தை இயக்கியவர் (மலேசியா)வை சேர்ந்த வதனி குணசேகரன் இந்த ஆல்பத்தில் கதாநாயகனகாக நடித்தவர் (ஜெர்மனி)யை சேர்ந்த சி.ஜெ.ஜெர்மனி, இந்த பாடல் […]

Continue Reading

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!! சென்னை டிசம்பர் 13 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வது பிறந்தநாளையொட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி சார்பில் மகளிர் பகுதி செயலாளர் ஏ.ராஜேஸ்வரி ஆனந்தன் ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பொதுமக்களுக்கு 250 மரக்கன்றுகளையும், 200 ஏழைகளுக்கு அன்னதானமும், 200 பேருக்கு முக கவசமும் ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை […]

Continue Reading

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!!

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!! வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை *அமைச்சர் ஆர் பி உதயகுமார் […]

Continue Reading

சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!!

சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!! சென்னை நவம்பர் 19 Nசூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன் அந்த படம் திரைக்கு வரும் முன்பே உயிரிழந்த சோகம் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மாதிரியே இருக்கும் ஷேக் மைதீன் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]

Continue Reading

வீதியில் சிறுவர்களுடன் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்!

வீதியில் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு,மூத்த அமைச்சர்,முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு […]

Continue Reading

ஹிந்து நாளிதழில் வந்த செய்தி படத்தின் எதிரொலி!ஆன்லைன்வகுப்பில் படிக்க செல்போன் வாங்க கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை பார்த்த மாணவர் சாமுவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் மெமரி கார்டு வழங்கினார்.!!

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை கொடுங்கையூர் 10ம் வகுப்பு மாணவர் சாமுவேல். ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. போன் வாங்க இவர் சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக இந்துநாளிதழில் செய்திவந்தது. அவரின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப்-டேட்டா கார்டை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த இளைஞரிடம் வழங்கினார்.

Continue Reading

மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!!

மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!! சென்னைையை பூர்விகமாகக் கொண்ட கமீல்,அஃரினா என்ற தம்பதியர் மகள் ரெய்னா. மலேசியாவில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா அச்சம் உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் சிறுமி ரெய்னா இதற்கான விழிப்புணர்வு பாடலை நடனமுடன் பாடி வருகிறார். வீட்டில் மட்டுமல்லாது பள்ளியில் தனது நண்பர்களிடமும் இதனை பாடிக் காட்டி அவர்களையும் பாட வைக்கிறார். கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவை […]

Continue Reading

நீட் தேர்வை எதிர்த்தும் ஆன்லைன் கல்வியை ரத்து செய்ய கோரியும் திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.!!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.க இளைஞரணி செயலாளர் *உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை மேற்கு   மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு ஆகியோரின் ஆலோசனை படி திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ARP.M *காமராஜ்*  தலைமையில் பகுதி தலைவர் கா.வே.செழியன். 116 வட்டசெயலாளர். ஆர். கண்ணதாசன். 116அ வட்ட செயலாளர் விஜயகுமார் மாணவரணி அமைப்பாளர் விக்கி ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் *”நீட் தேர்வை ரத்து செய் ” ஆன்லைன் கல்வியை ரத்து செய் என கோரிக்கையை வலியுறுத்தி *கருப்புக்கொடி […]

Continue Reading

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு நேற்று நேதாஜி மண்டபத்தில் இடைவெளி கட்டுப்பாட்டுடன் வெகு நேர்த்தியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் முக்கிய அம்சமாக இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28 -ஆம் திகதி ” கலைஞர்கள் தினம்” கொண்டாடப்படும். இந்தமலை நாடு மலேசியாவில் கலைக்காக தங்களை அற்பணித்த மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலையில் அவர்களுக்காக சிறப்புப் பூஜையும் மாலையில் வாழும் கலைஞர்களின் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பான கலை நிகழ்ச்சியை நடத்த முடிவு […]

Continue Reading