தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.!!
சென்னை மே-13 தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அப்புசாலி சாலையில் விருகம்பாக்கம் பகுதி தேமுதிக சார்பாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் , நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அங்குள்ள பொது மக்களுக்கு தர்பூசணி, முலாம் பழம், இளநீர் மற்றும் பழரசம் ஆகியவை வழங்கினார்… விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அக்கட்சியின் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி , மேற்கு சென்னை மாவட்ட […]
Continue Reading
