செய்யாறு பிரபல முத்த வழக்கறிஞர்-கொடைவள்ளல் விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான டி.ஜி.மணி உடல்நலக் குறைவால் காலமானார்.!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பிரபல முத்த வழக்கறிஞர் டி.ஜி.மணி உடல்நலக்குறைவால் காலமானார்.இவர் செய்யாறில் உள்ள விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனர்.இவர் சென்னை உயர் நீதிமன்றத்திலு பல வழக்குகளை நடத்தியுள்ளார்.இவர் உதவும் கரங்கள் பல தன்னார்வல அமைப்புகளுக்கும் பொருளாதார உதவியும் பெரியாறு, காஞ்சிபுரம்,வந்தவாசி சுற்றுப்புற வட்டாரங்களில் பல நற்பணிகளைச் செய்துள்ளார்.தற்போதைய கொரோனா காலகட்டத்தில் பல மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகளையும் செய்திருந்தார்.இவர் வழக்கறிஞராக பணியாற்றிய 99 சதவீத வழக்குகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.பல ஏழைகளுக்கு இலவச […]

Continue Reading

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி ஸ்டாலின் அறிவிப்பு.!!!

கொரோனா 2வது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கும், நிதிநிலைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: வழிகாட்டு நெறிமுறை கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது.ஊரடங்கை […]

Continue Reading

முன்னணி தமிழ் சினிமா நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை […]

Continue Reading

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.!!!

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவுரைப்படி பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 […]

Continue Reading

முன் களப்பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு சமூக ஆர்வலர் பிரேம் ஆனந்த் சென்னை பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கினார்.!!

கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முழு ஊரடங்கில் மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்லும் பணிகளை செய்யும் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து வழங்கினார் சென்னை பகுதியில் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு சமூக ஆர்வலர் பிரேம் ஆனந்த் அவர்களின் தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சுமார் 50க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி பருப்பு […]

Continue Reading

சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.!!!

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்றுகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு.!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.5.2021) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர்கள் திரு.மு.அ.சித்திக், […]

Continue Reading

திருப்பதியில் நாளை 16 மணி நேர சுந்தரகாண்ட பாராயண மகா யாகம்.!

திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று திருமலையில் உள்ள தர்மகிரி வேத விக்னனா பீடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் 40 […]

Continue Reading

முதல்வர் நிவாரணத்துக்கு 100 வயது மூதாட்டி நிதியுதவி: ஒரு மாத குடும்ப ஓய்வூதியம் வழங்கினார்.!!

கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒரு மாத குடும்ப ஓய்வூதியத்தை வழங்கினார். மதுரை, பார்க் டவுனை சேர்ந்த ஓய்வு எஸ்ஐ வில்லியம். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போலீஸ் பணியில் சேர்ந்து கடந்த 1956ல் ஓய்வு பெற்றார். மனைவி மெர்சி வில்லியம்ஸ். இவருக்கு தற்போது  100 வயது ஆகிறது. ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு மெர்சி வில்லியம்ஸ் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.14,376 பெற்று வருகிறார். […]

Continue Reading

திருவிக நகரில் மதுபானம் பறிமுதல்.”ஓட்டேரி போலீஸ் பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது பெண்கள் தாக்குதல்”.!!!

வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டரை மறித்து வாக்குவாதம் செய்த பெண்கள், சேகரை கைது செய்ய விடாமல் கைகலப்பில் ஈடுபட்ட காட்சி. வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து […]

Continue Reading