’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ என ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.!!!

  கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’’தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2,3 நாட்களில் தெரியத் தொடங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு […]

Continue Reading

யாஸ் புயல்: ஆந்திர கடலோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.!!!

யாஸ் புயல் கிழக்கு கடற்கரையை சில மணி நேரத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள், புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே சூறாவளி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலோர கிராம மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலிங்கப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய துணை […]

Continue Reading

தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.!!!

கொரோனா வைரஸ் தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரம்பலூர்: கொரோனாவின் 2-வது அலை இளம் வயதினரை அதிகம் தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின்மையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டு பலர் மீண்டுள்ளனர். இதில் பெரம்பலூரில் குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் […]

Continue Reading

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!!

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!! ஆஸ்திரேலியா தலைநகர் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் இளைஞர் பிரசாத் இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு இசைக்குழுவில் பாடிவருகிறார்.கனவே கலையாதே,காற்றெல்லாம் காதல் திருநாள்,அன்னையர் தினத்திற்காக அன்னையை போற்றும் தாய் மனசு, சினேகிதன், உள்பட 15க்கும் மேற்பட்ட தமிழ் இசை ஆல்பங்களில் பாடி இருக்கிறார். […]

Continue Reading

வட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்து தமிழகத்தில் ஏற்படாதவாறு தமிழக மருத்துவமனை மற்றும் கொரேனோ சிகிச்சை மையங்கள் பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு காணொளி மூலம்கருத்தரங்கில் தமிழக தீயணைப்பு துறையை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மும்பை, விஜயவாடா, ராஜ்கோட் மருத்துவமனைகளில் தீ விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதனை தொடர்ந்து, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளையும், தீ பாதுகாப்பு நோக்கில் அலுவலர்கள் ஆய்வு செய்தும், அரசு மருத்துவமனைகள் மற்றும் நந்தம்பாக்கம் போன்ற ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவ மையங்களில் ஊர்தி குழுவினருடன் பாதுகாப்பு பணி மேற்கொண்டும், […]

Continue Reading

சேலம் மாவட்டத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.!!

சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தடுப்பூசி போடும் பணி 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வராததால் சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக […]

Continue Reading

மலேசியாவில் 2 மெட்ரோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 200 பயணிகள் காயம்.!!

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டு இருந்த மெட்ரோ ரெயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இதில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுஉள்ளது மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading

வைரஸ் தொற்றுக்கு பயந்து தற்கொலை செய்பவர்களுக்கு மத்தியில் பெங்களூருவில் கொரோனாவை எதிர்த்து போராடி 105 வயது மூதாட்டி மீண்டுள்ளார்.!!!

காலம்மா கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை கொரோனாவுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். செய்து கொள்ளும் சம்பவங்களும் கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 105 வயது மூதாட்டி மீண்டு வந்திருப்பதுடன், மற்றவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் வகையில் முன்மாதிரியாக மாறி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் சங்கர். இவருடைய தாய் […]

Continue Reading

ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு! வைகோ இரங்கல்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார். திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். […]

Continue Reading

ஈரோட்டில் வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனை. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து.!!!

மாநகர் பகுதியில் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை […]

Continue Reading