கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு புறப்படுகிறது!!

  கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு உதவும் வகையில். சென்னை பிரஸ் கிளப் மற்றும்  தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கும் பணி  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்க பட்டது.!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.!! சென்னை ஆகஸ்ட் 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மருந்து, மாத்திரை, துணிகள், உணவு, நிவாரணப் பொருட்களை மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழ்நாடு […]

Continue Reading

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!!

கேரள வெள்ளம் காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது: ஓணம் வழிபாட்டுக்காக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் வருத்தம்!! திருவனந்தபுரம்: பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் வழக்கமாக ஓணம் தினத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் சபரிமலை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளா மக்களுடைய முக்கிய திருவிழாவான ஓணம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களில் முக்கிய திருநாளான திருவோணத்தன்று சபரிமலையில் இருக்கின்ற ஐயப்பனை தரிசிப்பது […]

Continue Reading

அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை.!!

மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று ஆலோசனை நடத்துகிறார். தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்த, 16வது நாள் நிகழ்ச்சிகள், சென்னையில் நேற்று முன்தினம், அவரது கோபாலபுரம் வீட்டில் நடந்தன. அதில் பங்கேற்ற அழகிரி, மாலையில், மதுரை புறப்பட்டு சென்றார். அங்கு, நிருபர்களை சந்தித்த அழகிரி, ‘என்னை, தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வதுபோல் […]

Continue Reading

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடிபழனிசாமி.!!

சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வளைவு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. அழகிய கலைநயத்துடன் […]

Continue Reading

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!!

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!! சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் சில கடந்த ஜூன் 20 அன்று கல்லூரி மாணவர் ஹாருணை, சேத்துப்பட்டு எஸ்.ஐ. இளையராஜா என்பவர் வாகனச்சோதனையின் போது கடுமையாக தாக்கினார். இந்த புகாரை விசாரித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எஸ்.ஐ.இளையராஜாவை சஸ்பெண்ட் செய்தார். தாக்கப்பட்ட மாணவர் ஹாரூண் வீட்டுக்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதை கண்டு மாணவர் குடும்பத்தார் மட்டுமல்ல ஹாருணின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் மனம் நெகிழ்ந்தனர். […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி அஞ்சலி.!!

Continue Reading

பிரபல இசையமைப்பாளர் தினா தினகரன் கட்சியில் இணைந்தார்.!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தினா TTV தினகரன் எம்எல்ஏ அவர்களின் முன்னிலையில் அவரது கட்சியில்  இணைந்தார் அப்போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ம.கரிகாலன் B.E., உடனிருந்தார்

Continue Reading

சினிமா செய்தி தொடர்பாளர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் பெப்சி அறிவிப்பு.!!

பையனூரில் பி. ஆர். ஓ. க்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்த பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி,செயலாளர் சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன் மூவருக்கும் பி. ஆர். ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளர் யுவராஜ், துணைதலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த் முன்னாள் தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு கௌரவதலைவர் திரைநீதிசெல்வம் செயற்குழு உறுப்பினர்கள் கிளாமர் சத்யா, சரவணன், ஆறுமுகம் முன்னாள் இணைச்செயலாளர் வெங்கட், பொதுக்குழு உறுப்பினர்கள் மௌனம் […]

Continue Reading

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை.!!

“சென்னை தினம்” *தலைவர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்!* *கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை* ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் நாளை சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி , சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639 ஆகஸ்ட் 22ல் ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட […]

Continue Reading