கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு புறப்படுகிறது!!
கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு உதவும் வகையில். சென்னை பிரஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கும் பணி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
Continue Reading
