நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்

நடிகர் ரஞ்சித் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பா.ம.கவில் இனைந்தார் !! பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே தமிழகத்திற்கான சிறந்த திட்டங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான கொள்கைகள்வைத்துள்ளார் என கூறி இன்று நடிகர். ரஞ்சித் அவர்கள் பாமகவில் இணைந்தார்.

Continue Reading

மாற்று திறனாளி பெண்களுக்கும்-குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஜி.கே.வாசன் ஆர்பாட்டம் !!

  அனைத்து வகை மாற்றுத் திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மற்றும் இந்திய மாதர் சங்கம் சார்பில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களைக் காத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா தலைவர் ஜிகே வாசன் துவக்கி வைத்த போது படம். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், அண்ணா நகர் ராம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் […]

Continue Reading

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று உறுப்பினர் சேர்க்கை.!!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கிளைமன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று டாக்டர் பெசன்ட் சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் படிவங்களை பகுதி செயலாளர் நாகராஜன் வழங்கினார். இணை செயலாளர் மதுரை பாலு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணிமகளிர் அணி பகுதி செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கதிரவன், பாலு, குணசேகரன், பாபா செல்வம் 115 வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Continue Reading

சமூக வலைதளங்களில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நியூ லுக் போட்டோ!!

இணையத்தில் வைரலாக உலா வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நியூ லுக் படம் !! சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,ராஜேஷ் இயக்கத்திலும் மிக பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலா வருகிறது.

Continue Reading

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17வது நினைவுநாள் இன்று அவரது நினைவிடத்தில் நடந்தது.!

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி அடையரில் அமைந்துள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சிவாஜி மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு ,பேரன்கள் விக்ரம் பிரபு,துஷ்யந்த், ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் அதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் சங்க மற்றும் நிர்வாகிகள் நடிகர் மனோபாலா,உதயா ஆகியோர் சிவாஜியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் […]

Continue Reading

சிங்கப்பூர் அமைச்சர் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்தார்.!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் High Commissioner திரு. லிம் துவான் குவான், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் திரு. ராய் கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Continue Reading

வாட்ஸ்அப்பில் இனி ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் ஃபார்வேர்ட் செய்ய முடியாது.!!

      இந்தியா உள்பட உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன்படி, ஒருவர் எந்த ஒரு தகவலையும் ஐந்து பேருக்கு மேல் பார்வர்டு செய்ய இனி முடியாது. ஐந்து  பேருக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காமல் போய்விடும். வதந்திகள் தொடர்பான ஒரு வழக்கில், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது அதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்த […]

Continue Reading

ஜெயலலிதா வழக்கு விசாரனை ஆணையம் முன்பு இன்று ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் !!

சென்னை ஜீலை 20 ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக தனது வக்கீீல்களுடன் வந்தார்

Continue Reading

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க இயலாது.தேவசம் போர்டு கோர்ட்டில் வாதம் !!

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது – தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்.. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என தேவசம் போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் […]

Continue Reading