மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை கமலஹாசன் இன்று அறிவித்தார்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று (26-06-2021) நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், […]

Continue Reading

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!!

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!! ’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு […]

Continue Reading

ஒன்றிய அரசு’ என்ற சொல் தவறானதல்ல: மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு […]

Continue Reading

நடிகர் சூர்யா-ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.!!

உலகம் முழுவதும் கொரோனோ தோற்றுப் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் திரைப் பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இன்று பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Continue Reading

அனைவருக்குமான அரசு என காட்டும் ஆளுநர் உரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு.!!

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரை இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் […]

Continue Reading

பிரபல நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்.!!

  பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் […]

Continue Reading

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய ஏற்பாட்டினை கேரளா சுற்றுலா துறை ஏற்பாடு.!!

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, ‘இன் –கார் டைனிங்’ எனும் வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை கே.டி.டி.சியின் அஹார் உணவகங்களில் செய்தவுடன், நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு உணவக பணியாளர்கள் மூலமாக உணவு வழங்கப்படும். இந்த திட்டம் மூலமாக மெனுவில் உள்ள சிற்றுண்டிகள், காலை உணவு, மதிய […]

Continue Reading

ஒலிம்பிக் ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் தந்தையர் தினத்தில் வெளியிட்ட படம்.!!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 34 வயதான உசைன் போல்ட், 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். உலகின் அதிவேக மனிதர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். ஒலிம்பிக் பதக்கம் உட்பட தனது விளையாட்டு கெரியரில் 23 தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார் போல்ட். இந்நிலையில், தந்தையர் தினமான நேற்று தனது குடும்பத்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். அதில் அவரது மனைவி கேசி பென்னட் மற்றும் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் உள்ளனர். அவர்களுடன் இரண்டு […]

Continue Reading

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திநகர் ஸ்ரீராம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி தி. நகர் பகுதியில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய 300 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி பொருட்களை தி. நகர் ஸ்ரீராம் வழங்கினார். முன்னதாக மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, மாற்று திறனாளிகளுக்கு நல உதவிகள், பெண்களுக்கு சேலைகள், மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் சானிடைசர், முககவசம் போன்றவற்றை தி. […]

Continue Reading

சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைச்சர் தாமோதரன்-சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தனர்.!!

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின் போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி […]

Continue Reading