நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.!!

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம். விரைவில் துவங்க இருக்கிறது.!! நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பிரஷாந்த். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார். 1988ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு […]

Continue Reading

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி போலிஸ் அதிர்ச்சி.!!

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் பிரசன்னா லிப்ஷா என்பவர் தேனாம்பேட்டையில் காலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை ஓட்டியவருக்கு வயது 25 இருக்கும் என்றும் பிரசன்ன லிப்ஷா காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது ஜோடியாக வாகனத்தில் […]

Continue Reading

காஞ்சிபுரம் அத்திவரதர் பெறுமாளை தரிசிக்க வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.!!

  காஞ்சிபுரத்தில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த விமலா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு மெடிக்கல் கேம்ப்பில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு “அத்திவரதா” என பெயர் சூட்டப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்

Continue Reading

தமிழக அரசின் கலைமாமணி விருதை 200 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.!!

தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார். விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு அவர்கள் […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் மாநாடு அரசியல் மாநாடு  மதுரையில் நடக்கிறது ஜி.கே.வாசன் அறிவிப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் மாநாடு அரசியல் மாநாடு  மதுரையில் நடக்கிறது ஜி.கே.வாசன் அறிவிப்பு.!! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் வரும் 17ம் தேதி நடக்கிறது என்று தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ் மாநில காங்கிரஸை மக்களுக்கான இயக்கம் என்பதை கொண்டு சேர்க்கவும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் என்னென்ன நியாயமான வழிகள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகள், கருத்துக்கள் கேட்கும் வகையில் […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் அத்தி வரதரை நள்ளிரவு குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.!!

  காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அத்திவரதரின் திருவுருவ சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி ஜூலை 1ம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்ததது. அத்திவரதரை […]

Continue Reading

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!!

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!! சென்னை ஆகஸ்ட் 13 மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. திமுக வரலாறு நீதிக்கட்சி வரலாறு தொடரும் படைப்புகளில் இவர் உயரமும் அயராத உழைப்பும் கொண்டவர். இந்திய நாட்டைக் காக்க எல்லைப்போரில் பணி உள்நாட்டு ‘தொல்லை’ க்கு எதிராகவும் அரசியல் பணிக்காகவும் ஈழம் வேண்டியும் சிறை சென்றார். தமிழ் மொழியைக் காக்கப் போராடியும் சிறை சென்றவர். சிறந்த […]

Continue Reading

மேட்டூர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி முதல்வர் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.!!

கர்நாடகாவில் பெய்த  கனமழை காரணமாக  நிரம்பிய  மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 […]

Continue Reading

தந்தை இறந்த உடல்முன்பு ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் முடித்தார் இளைஞர் அலெக்சாண்டர்.!!.!!

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அலெக்சாண்டர் என்பவரின் தந்தை இறந்த உடல்முன்பு தனது மனைவி ஜெகதீஸ்வரி திருமணம் முடித்தார் நடைப்பெற்ற நெகிழ்வான திருமணம். அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழித்து இறந்த தந்தை உடல் அருகே நின்று பெண்க்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் இளைஞர் தந்தை மீது தீராத அன்பு கொண்ட மகன் தன் தந்தை திடீரென இறந்த […]

Continue Reading