ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!!

விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!! நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது.ராதிகா தலைமையிலோ டி.ராஜேந்தர் தலைமையிலோ அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர்.விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று அவர் […]

Continue Reading

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!!

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!! சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து […]

Continue Reading

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல் வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு.!!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.K.பழனிச்சாமியை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி கழக துணை செயலாளர்,(தென்சென்னை வடக்கு மாவட்டம்.)த.செய்யது அலி இப்ராஹிம் . மாலை சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் ஏராளமான கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர் .

Continue Reading

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் V.V. செந்தில்நாதனை ஆதரித்து பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசலில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் அமைச்சர்கள் K.C.வீரமணி, DR.நிலோபர் கபீல், தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இரட்டை இலை சின்னத்திற்கு மாண்புமிகு அம்மா அரசின் சாதனைகளை சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி […]

Continue Reading

அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பள்ளப்பட்டி தர்காவில் பிரார்த்தனை நடைபெற்றது.!!

அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி பள்ளப்பட்டி உருஸ்கடை தெரு ஷேக் அப்துல்காதர் ஒலியுல்லா பாபா பகறுதீன் தர்காவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் அவர்களின் தலைமையில் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திருமதி.நிலோபர் கபீல் மற்றும் கழக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் அவர்களின் முன்னிலையில் இன்று மாலை துஆ எனும் சிறப்பு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக நடந்த மே தின கொண்டாட்டம்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று மத்திய சென்னை நடுக்குப்பம் பகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சங்கத்தின் மாநில தலைவர் . ஜெ. பி செல்வம் அன்னதானம் வழங்கினார்.சிறுவர் சிறுமியருக்கு நோட்டுப்புத்தகம் பென்சில் , பேனா ஆகியவை வழங்கப்பட்டது. உடன் மத்திய சென்னை நிர்வாகிகள் என். மகேந்திரன், எஸ். கிருஷ்ணமூர்த்தி , கே. கண்ணன், ஆர். பழனி தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சத்தியேந்திரன், எத்திராஜ் , சி .வி. கே சதீஷ் […]

Continue Reading

தமிழ் மையம் சார்பில் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா.!!

தமிழ் மையம் சார்பில் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா.!! சென்னை ஏப்ரல் 27, தமிழ் மையம் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ் மையத்தில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டுவிழா நடைபெற்றது, அப்போது தமிழ் மய்யம் சார்பில் ஜெகத் கஸ்பர், ஹாக்கி அணியின் தலைவர் சேகர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டும் விதமாக நினைவு பரிசுகளை வழங்கினார்கள். மே 3,4,5 ஆகிய நாட்களில் […]

Continue Reading

லண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் .!!

லண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் .!! நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் மற்றும் மைக்கேல் கோர்சால் ஆகிய இருவரின் காதலும் பிரேக் அப் ஆகி முடிவிற்கு வந்துள்ளது. இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் […]

Continue Reading

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு!!!

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு!!! சென்னை ஏப்ரல் 26, தாய் தந்தையே தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சி பி சி ஐ டி ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றச்சாட்டு. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக உள்ளார் . ன்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பார் […]

Continue Reading

சென்னையில் ரஜினி பரபரப்பு பேட்டி.!!

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும் என்றார். அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்று உங்கள் ரசிகர்கள் கூறிவருகிறார்களே என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன். 234 தொகுதிகளிலும் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் […]

Continue Reading