அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதிய ஜெயலலிதா சிலை.!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும் என அதன் சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 8 அடி உயரமும்,800 கிலோ எடையுடைய வெண்கல சிலை ஆகும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலையில் முகம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்த புதிய சிலை நிறுவபட உள்ளது

Continue Reading

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!!

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!! சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. கீழடி பள்ளிச் சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் மட்டுமே இதுவரையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் ‘கி.மு. 3-ஆம் நூற்றாண்டு […]

Continue Reading

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம்.!!

திண்டிவனத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு கண்டித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கொட்டும் மழையில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமான பாமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!! மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Continue Reading

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது சென்னை மக்கள் மகிழ்ச்சி !!

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து  விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது.. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். கடந்த பருவத்தில், கண்டேறு அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு தண்ணீர் […]

Continue Reading

திருவண்ணாமலையின் மனிதநேயமிக்க கலெக்டர்.!!

ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த தாய் தந்தையரை இழந்து தம்பி தங்கைகளை காப்பாற்ற வாழ்வாதரம் இன்றி தவிப்பதாக மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கண்ணீருடன் மனு அளித்த 19 வயதான செல்லி. ஆனந்தி. கனத்த இதயத்துடன் மனுவை பெற்று அரசு பணிக்கு 2 வயது குறைவாக இருப்பினும் சூழ்நிலை கருதி தலைமைச்செயலாளாரிடம்சிறப்பு அனுமதி பெற்று கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமன ஆணையை அவாரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கி அவர்களின் வீட்டில் மதிய […]

Continue Reading

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்.!!

இரசாயன உரங்களின் விலை உயர்வு; விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு வைகோ கண்டனம்..!! பருவ கால மாறுபாடு, போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் சிக்கி வேளாண்மைத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்டு வெளியேறும் அளவுக்கு கடும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பேரிடியாக விவசாயத்திற்குத் தேவையான இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. சம்பா நெல் நடவுப் பருவத்தில் பயிருக்கு மணிச்சத்தும், தழைச்சத்தும் […]

Continue Reading

டிவி நடிகை நிலானி தற்கொலை முயற்சி ஆல் அவுட் கொசு மருந்தை குடித்தார் !!

https://youtu.be/Bu9w_6w7H6U சென்னை, வளசரவாக்கத்தில் நடிகை நிலானி கொசு மருத்து குடித்து தற்கொலை முயற்சி – காதலன் காந்தி இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தகவல். இந்த சம்பவத்தை பார்த்து  அவரது 2 குழந்தைகள் கதறி அழுத காட்சி பரிதாபகரமாக இருந்தது.

Continue Reading

நடிகை வனிதா இன்று நிருபர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு.!!

திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.!! சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு […]

Continue Reading

தமிழக காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களுரில் உள்ள தேசிய மன நல நிறை வாழ்வு பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் ஒப்பந்தம் பறிமாறி கொண்ட போது எடுத்த படம். அருகில் துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி.ராஜேந்திரன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading