வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!! www.gdp.tn.gov.in இணைய தளம் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!! அப்போது அவர் கூறியதாவது – இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு எனவே […]
Continue Reading
