மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டி மாணவி அட்சயா ரூபாய் ஒரு இலட்சமும் – தங்கப் பதக்கமும் பெற்றார்.!!

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டி மாணவி அட்சயா ரூபாய் ஒரு இலட்சமும் – தங்கப் பதக்கமும் பெற்றார்.!! மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பில், பெரியார் – அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. முதல் கட்டமாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜூலை 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் […]

Continue Reading

சென்னையில் கள்ளக் காதலினால் தன் 2 குழந்தைகளை கொன்ற அபிராமி தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்த நாட்கள்..!!

தனது குடும்பத்தோடு இவ்வளவு சந்தோஷமாக இருந்த அபிராமி, இரண்டு மாத கள்ளக்காதலுக்கு அடிமையாகி தனது  2 குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்ததுள்ளது.மன்னிக்க முடியாத குற்றம் அந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continue Reading

சென்னையில் 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் தலைமறைவான தாய் அபிராமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார் !!!

சென்னை, செப்டம்பர் .2 கள்ளக்காதல் கண்ணைமறைத்ததால் பெற்ற 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் ஓடிய தாய் அபிராமி கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனி படை போலிசாரால் கைது செய்யப்பட்டார் !! இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (வயது 25). இவர்களுக்கு […]

Continue Reading

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !! சென்னை: அதிமுக எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரூ.10 கோடி கொடுத்தால், ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. ஆனால், அந்த 100 கோடி எங்கு இருக்கிறது? அப்படி […]

Continue Reading

கல்லூரி மாணவி சேலம் வளர்மதி விடுதலை.!!

கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து விடுதலை.!! சேலம் கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டிய போது போலீசாரை தாக்கியதாக 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.

Continue Reading

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !!

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !! சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள்  பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரனோடையில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தில் மாணவர்கள் கத்தியை காட்டி மரட்டியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் மாணவர்களின் செயலால்  அதிர்ச்சியுடன் பயணம் செய்ததாக கூறுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களை சோதனை செய்து கல்லூரிகள் […]

Continue Reading

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின் கனிமொழி எம்பி தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார் .

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலின் இன்று சிஐடி நகரில் உள்ள கனிமொழி எம்.பி.வீட்டிற்கு சென்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.

Continue Reading

சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!!

சென்னையில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.!! தீர்மானம் : 1 கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயாத சமூகநீதிப் போராளி, பகுத்தறிவுத் தலைமகன், சுயமரியாதைச் சுடர், அறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி, தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் இன – மொழி எழுச்சிக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் கலைஞர் […]

Continue Reading

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் கேரள முதல்வரிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் காசோலை 5 லட்ச ருபாய் நிவாரண பொருட்களை வழங்கினார் !!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் 5லட்ச ரூபாய்க்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். தலைவருடன் அரிமா சம்பத் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ் மாநில செயலாளர் ஆசைத்தம்பி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் […]

Continue Reading

தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக . மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கபட்டார்.!!

  தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக . மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனால் அறிவிக்கபட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் தணிக்கை குழு […]

Continue Reading