அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!!

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!! 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் குமரி, காஞ்சிபுரம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டதிலிருந்த அனைத்து வெள்ளாளர் பேரவையினர் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் சங்க தலைவர்ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் மனுஅளித்தனர் திருவண்ணாமலை பேராசிரியர் பாலசந்தர் […]

Continue Reading

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Continue Reading

மறைந்த தினபூமி போட்டோகிராபர் மனோகரன் உடலுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் அஞ்சலி.!!

தினபூமி நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணிபுரிந்த மனோகரன் அகால மரணம் அடைந்தார் அவரது உடல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் தொகுதியிதிமுக நிர்வாகிகளுடன் சென்று மனோகரன்  உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Continue Reading

டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு.!!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக அமமுக கட்சி சார்பாக தினகரன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன், அம்மாவட்ட அமைச்சர் சண்முகம், முதல்வர் உள்ளிட்டவர்களை விமர்சனம் […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.!!

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் 53(அ) வட்டதலைவர்  மாரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டதலைவர் இராயபுரம் பி.எம்.பாலா அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில துணைத்தலைவர் தவேணுகோபால் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன் தேசிய கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில பேச்சாளர் திரு அதிரடி […]

Continue Reading

வடசென்னையில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!

சென்னை ராயபுரம் பேரக்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய பாரம்பரிய சிலம்பக்கலை விழா 2021 நடைபெற்றது.இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிலம்பாட்டக் கழகத்தின் மாநிலத்தலைவர்.மு.ராஜேந்திரன் IAS ,வட சென்னை பாஜக பிரமுகர் வழக்கறிஞர் V. கிரிநாத் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் நடிகை காயத்திரி ரகுராம் போட்டியை டாஸ் போட்டு துவக்கி வைத்தார். கே.ஜி.முரளி கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன் பெருந்தலைவர் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனை சந்தித்தார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் பொது செயலாளராக தலைவர் ஜி.கே.வாசன் அவர்களால் நியமிக்கபட்ட ராஜம் எம்பி நாதன், மரியாதை நிமித்தமாக பெரும் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் Lion N R தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என்.ஆர் தனபாலன் த.மா.கா கட்சியில் வரும் தேர்தலுக்கு சிறந்த பணிகளை மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார்.

Continue Reading

பொங்கல் திருநாளையொட்டி முதியோர் இல்லத்தில்புத்தாடை-அறுசுவை உணவு வழங்கினார் ஆய்வாளர் ஜெயலட்சுமி.!!

பொங்கல் திருநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ் நகர் முதல் தெருவில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை D8காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தன் சொந்த செலவில் முதியோர்களுக்குபுத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கினார். 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ள இந்த முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த இல்லத்தின் நிர்வாகி முனவர் பாஷா புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய ஆய்வாளர் ஜெயலஷ்மிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Continue Reading

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!! சென்னை ஜனவரி 11 பத்திரிகை போட்டோகிராபர்கள் சார்பாக 9வது ஆண்டாக இன்று அம்பத்தூர் முகப்பேரில் உள்ள தொடக்க பள்ளியில் 130 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை,ஜாமின்ரி பாக்ஸ்,முக கவசம், கரும்பு, இவற்றை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சங்கம்செயலாளர் பாரதி தமிழன்,தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் போட்டோகிராபர்கள் […]

Continue Reading

பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார விழாவில் எல்.முருகன் பேச்சு.!!

பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் எல்.முருகன் பேச்சு.!! சென்னை, ஜன 8 பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மற்றும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் மண்டல குழு தலைவர் வி.கிரிநாத் தலைமையில் நடந்தது.வரவேற்புரை மாவட்டபொது செயலாளர் டி.ரவி நிகழ்த்தினார். […]

Continue Reading