அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!!
அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!! 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் குமரி, காஞ்சிபுரம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டதிலிருந்த அனைத்து வெள்ளாளர் பேரவையினர் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் சங்க தலைவர்ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் மனுஅளித்தனர் திருவண்ணாமலை பேராசிரியர் பாலசந்தர் […]
Continue Reading
