வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!! www.gdp.tn.gov.in இணைய தளம் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!! அப்போது அவர் கூறியதாவது – இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு எனவே […]

Continue Reading

நேற்று பா.ஜ.க வினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார்.!!

  ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன் .!! பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை சவுந்திரராஜன். சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி எழுப்பிய போது நமட்டு சிரிப்பு சிரித்தார் தமிழிசை. இதையடுத்து […]

Continue Reading

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!!

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!! தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-ம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் அவர்கள் 80 கிலோ எடைப்பிரிவில் முதல் பரிசை பெற்றார். மேலும் இவர் அனைத்து எடைப்பிரிவுகளிலும் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2008 வரை […]

Continue Reading

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கடும் கண்டனம் .!!

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கண்டனம் புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் […]

Continue Reading

பா.ஜ.க முண்ணணி தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!!

பா.ஜ.க  எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!! ஹெச் ராஜா மீது 7 பிரிவில் வழக்கு பதிவு செய்த புதுகோட்டை திருமயம் காவல் நிலையம்! 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகள் இவை. இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

Continue Reading

ஈரோட்டில் மதிமுக முப்பெரும் விழா மாநாடு கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.!!

Continue Reading

இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!!

இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!! விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் விநாயகரை அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து.!!

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து…!! ஒரு கனிக்காக போட்டி நடத்தப்பட்டது விரைவில் உலகை சுற்றி வருபவருக்கு கனி பரிசு என்று அறிவிக்கப்பட்டது. முருகப்பெருமான் உலகை சுற்றப்புறப்பட்டார் விநாயகப்பெருமான், சபயோரைப்பார்த்து அம்மை, அப்பர் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். சபயோர் இரண்டும் ஒன்றுதான் என்று பதிலளித்தார்கள் விநாயக கடவுள் அம்மை, அப்பரை சுற்றி வந்து […]

Continue Reading

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!!

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!! வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: நோய்த் தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கை தேவை. கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது […]

Continue Reading

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட இருக்கும் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

Continue Reading