பிரபல இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மேடை பாடகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்.!!

  இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள சத்யன் மகாலிங்கம் வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை இசைத்துறையில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, […]

Continue Reading

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்சியர் பாராட்டு.!!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்சியர் பாராட்டு.!! நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் […]

Continue Reading

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு கமல்-ஷங்கர் வழங்கினார்கள்.!!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு கமல்-ஷங்கர் வழங்கினார்கள்.!! இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் […]

Continue Reading

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்வழங்கும் நிகழ்வினை நாளை தொடங்கி வைக்கிறார்.!!

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்வழங்கும் நிகழ்வினை நாளை தொடங்கி வைக்கிறார்.!! ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கெரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலை ரேஷன் கடைகள் மூலம்,இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, நாளை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச […]

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!! கிரேஸி க்ரூ” கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒரு சாலை நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்திய கிரேஸி க்ரூ – சென்னை அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உறுவாக்கும் […]

Continue Reading

த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவைஉறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இன்று 22/07/2020/பதவி ஏற்று கொண்டதை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்டம் கோடம்பாக்கம் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முனவர்பாஷா மாவட்ட தலைவர் சைதை மனோகரன், தலைமை நிலைய செயலாளர் P சந்திரன், மாநில செயலாளர் G P நம்பி , இளைஞரணி தலைவர் திநகர் மாயா,அறிவொளி நாகராஜன்,சிறுபான்மை பிரிவு துணை தலைவர் […]

Continue Reading

தமிழ் நாடுகார் ஒட்டுனர் நல சங்கம் சார்பில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த கார் ஓட்டுனர்,ஏழை பெண்களுகள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கொரோனோ துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான கார் ஓட்டுனர்களுக்கும், ஏழைபெண்களுக்கும்  தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க தலைவர்ஜே.பி.செல்வம் மற்றும் மக்கள் சேவகர் திரு.ரவி அவர்கள் இணைந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று ராஜா அண்ணாமலை புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் அரிசி,சர்க்கரை,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சங்க பைகளில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.வி. கே […]

Continue Reading

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால்.!!

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் […]

Continue Reading

கொரோனோகிருமிகளை அழிக்க அலுவலகங்கள்வீடுகளில் பயன்படுத்த நறுமணம் கமழும் புதிய வகை சானிடைசர் ஸ்ப்ரே மிஷின்வெளிவந்துவிட்டது.!!-

  சானிடைசர்… கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. மக்கள் பாதுகாப்புக்காக புதிய வகை ஸ்பிரே நறுமணம் கமிழும் இயந்திரம் ஸ்டால்கார்டு நிறுவனத்தினரால் தயாரித்து வெளி வந்து விட்டது இதை பயன்படுத்துவதால் தற்போது இதை அலுவலகம்-வீடுகளில் பயன்படுத்துவதால் தனித்தனியாக அலுவலகம் மற்றும் வீடுகளில் சானிடைசர் […]

Continue Reading

வெளிநாட்டில் பணிநிமித்தமாக வாழும் தமிழர்களைகட்டணம் இல்லாமல்தாயகம் மீட்டு வர மத்திய மாநில அரசை வலியுறுத்திசென்னையில்மத்திய சென்னைகிழக்கு மாவட்ட செயலாளர்பிஸ்மில்லா கான் தலைமையில் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.!!

மனிதநேயஜனநாயக கட்சிசார்பில் தமிழகம் முழுவதும் இணையவழி போராட்டம்நடைபெற்றது.வெளிநாட்டில் வாழும் தமிழர்களைகட்டணம் இல்லாமல்  தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீம் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் ஆணைக்கிணங்க இன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் மாவட்ட அலுவலகம் முன்பு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது இதில் மனிதநேயஜனநாயகக் கட்சி […]

Continue Reading