யாஸ் புயல்: ஆந்திர கடலோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.!!!

யாஸ் புயல் கிழக்கு கடற்கரையை சில மணி நேரத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள், புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே சூறாவளி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலோர கிராம மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலிங்கப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய துணை […]

Continue Reading

அதிமுக தலைமைக்குள் அதிகாரப்போட்டி உருவாகியுள்ளதா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடங்கிய சர்ச்சை, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு வரை நீடித்த நிலையில் தேர்தல் முடிவிற்கு பின் இது வெளிப்படத் தொடங்கியுள்ளது.!!!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டை தலைமை என்ற புதிய அத்தியாயம் அதிமுகவில் தொடங்கியது. இரட்டைக்குழல் துப்பாக்கிபோல இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ். – இபிஎஸ் இணைந்து அறிக்கை விடுத்திருந்தாலும் அது பெயரளவிலேயே இன்று வரை தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ.பி.எஸ். பிரதமருக்கு தமிழகத்தின் தேவைகள் குறித்து கடிதங்கள் எழுதும் அதேநேரத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டி ஓபிஎஸ் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஓபிஎஸ்- இபிஎஸ் […]

Continue Reading

சென்னை: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.!!!

மு.க.ஸ்டாலின் சென்னை: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப்ப பெறக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கி 6 […]

Continue Reading

“நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றம் கூடிய பிறகே முடிவு” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!!!

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன்படி மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Continue Reading

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார்.   சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு […]

Continue Reading

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (25.5.2021) தலைமைச் செயலகத்தில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எல்லா பகுதி மக்களுக்கும் தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (முழு […]

Continue Reading

சென்னை: ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 24) ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் 5 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு: விவசாயிகள் அனுமதி பெற தொலைபேசி எண் வெளியீடு.!!!

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதி பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகமே 24 முதல் 31 வரை முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம்விற்பனை […]

Continue Reading

புதுமண தம்பதிகள் தங்களது தங்களது திருமண செலவில் மிச்சயமான பணம்ரு.5000த்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினர்.!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் ரூ 5000 /- ஐந்தாயிரம் வழங்கினர்.அந்த மணமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Continue Reading

இன்று முதல் முழு ஊரடங்கு நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூர், அரியலூரில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்-அளவுக்கு அதிகமாக பொருட்கள் வாங்கி சென்றனர்.!!!

பெரம்பலூர் : இன்று முதல் முழு ஊரடங்கால் நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூரில் காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக ளில் கட்டுப்பாடின்றி குவிந்த பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவைக்கான பொருட்களை வாங்கி சென்றனர்.2வது அலையில் வேகமா கப் பரவி பேரிழப்பு களை ஏற்படுத்தி வரும் கொரோ னா வைரஸ் தொற்றுப்பர வலைக் கட்டுப்படுத்த தமி ழக அரசு இன்று(24ம்தேதி) முதல் வருகிற 31ம்தேதி வ ரை முழு ஊரடங்கை பிறப் பித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் சமூக இடைவெளியை […]

Continue Reading