“பள்ளி குழந்தைகளுக்கான தடுப்பூசியில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி.!!!
சிங்கப்பூரில், தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதனால், ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி விநியோகிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. 40 – 44 வயதினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மட்டுமன்றி 60 வயதுக்கு மேற்பட்டோரில், மூன்றில் ஒருபங்கினருக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இப்போதைக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்றும், விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார் அவர். இதைத்தொடர்ந்து இன்று பேசியிருக்கும் […]
Continue Reading