பிரபல இசையமைப்பாளர் தினா தினகரன் கட்சியில் இணைந்தார்.!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தினா TTV தினகரன் எம்எல்ஏ அவர்களின் முன்னிலையில் அவரது கட்சியில்  இணைந்தார் அப்போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ம.கரிகாலன் B.E., உடனிருந்தார்

Continue Reading

நடிகை ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படம் விரைவில் வெளிவருகிறது

ஜோதிகா -இயக்குனர் ராதா மோகன் கூட்டணியில் காற்றின் மொழி 36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி […]

Continue Reading

சினிமா செய்தி தொடர்பாளர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் பெப்சி அறிவிப்பு.!!

பையனூரில் பி. ஆர். ஓ. க்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்த பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி,செயலாளர் சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன் மூவருக்கும் பி. ஆர். ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளர் யுவராஜ், துணைதலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த் முன்னாள் தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு கௌரவதலைவர் திரைநீதிசெல்வம் செயற்குழு உறுப்பினர்கள் கிளாமர் சத்யா, சரவணன், ஆறுமுகம் முன்னாள் இணைச்செயலாளர் வெங்கட், பொதுக்குழு உறுப்பினர்கள் மௌனம் […]

Continue Reading

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை.!!

“சென்னை தினம்” *தலைவர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்!* *கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை* ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் நாளை சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி , சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639 ஆகஸ்ட் 22ல் ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட […]

Continue Reading

இன்று பக்ரீத் திருநாள் விழா. சென்னையில் பல்வேறு இடங்களில் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.!!

இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் உலக நாடுகள் முழுவதும் இஸ்லாம் சமயத்தவர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் மற்றும் அவரது புதல்வன் அவர்களது புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே இணைந்த வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் பக்ரீத் பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு […]

Continue Reading

ஓணம் விழாவை ஒட்டி யாரும் சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் பாதைகள் சேதமடைந்திருக்கின்றன என தேவசம்போர்டு அறிவிப்பு.!!.

*ஓணத்தையொட்டிப் பக்தர்கள் யாரும் சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு!* சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் கேரளம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் வேருடன் […]

Continue Reading

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்த பணத்தை வழங்கிய பள்ளி மாணவிக்கு ஹீரோ சைக்கிள் நிறுவனம் இலவசமாக புதிய சைக்கிள் வழங்கியது!!

  விழுப்புரத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அனுப்பிரியா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு சைக்கிள் வாங்க உண்டியிலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை வழங்கிய பள்ளி சிறுமியை பாராட்டி அவரது ஆசையை பூர்த்தி செய்ய ஹீரோ சைக்கிள் நிறுவனம் அவருக்கு புதிய சைக்கிள் வழங்கியது

Continue Reading

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் கருத்திற்கு வைகோ கடும் எதிர்ப்பு.!!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற […]

Continue Reading

ஆந்திர புகழ் ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார்.!!

ஆந்திராவிலும் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார் இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது.

Continue Reading

நடிகை ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த நடிகை காலமானார்.!!

ஶ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2012 ஆண்டு ஶ்ரீதேவி நடிப்பில் இங்கிலீஷ் விங்கிலிஷ் படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த சுஜாதா குமார் நேற்று இரவு காலமானார். இதுகுறித்து அவரது சகோதரியும் நடிகையுமான சுஜித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நேற்று இரவு 11.26 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மரணமடைந்த சுஜாதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மும்பையில் உள்ள லிலாவாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading