கோவையில் மூப்பனார் பிறந்த நாள் விழாவில் ஜி.கே.வாசன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!!

கோவையில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது விழாவில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் கோவை மாவட்ட சார்பில் ஜி.கே.வாசன் கொடியத்து அசைத்து அனுப்பிய போது எடுத்த படம் அருகில் மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன் கோவைத்தங்கம் தலைமை நிலையச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மாவட்டத்தலைவர்கள் ஜவஹர் வாசன் குணசேகரன் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

மனித சமுதாயத்துக்கு இறைவன் தந்த படிப்பினை !!

கேரள மழை வெள்ளத்தில் வீடு உடைமைகள் எல்லாம் மூழ்கி தன் பணியாட்களுடன் அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தில் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள  PWD துறை அமைச்சரிடம் விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவுக்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள் என்று கூறி மனு ஒன்று கொடுத்தார். உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை […]

Continue Reading

விஜயகாந்த் கலைஞர் கருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி.!!

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை கண்ணீர் மல்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. […]

Continue Reading

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்த பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று  தந்த பஜ்ரங் புனியாவுக்கு .தமிழ் ஒலி செய்திகளின் வாழ்த்துகள்

Continue Reading

நடிகர் சங்க 65வது பொதுக்குழு இன்று தொடங்கியது. மூத்த நடிகைகள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.!!

தென்னிந்திய நடிகர் சங்க 65வது பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. துனைத்தலைவர் கருணாஸ் வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் சங்கத்தின் நவம்பர் மாதம் தேர்தல் தள்ளிவைக்கவும் மற்றும் தேர்தலை நடத்த 20 லட்சம் வரை செலவாகும் என்பதால் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் […]

Continue Reading

குடியிருப்போர் சங்கத்தினர் 2 லட்சம் செலவில் அமைத்த கண்காணிப்பு கேமராவை மைலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் எம்.என். மயில்வாகனன் துவக்கி வைத்தார்

  சென்னை ராயப்பேட்டை முத்தையா 2வது தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தெருக்களில் 2 லட்சம் செலவில் பொருத்தபட்ட 15 கேமராக்களின் இயக்கத்தை மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் என்.எம்.மயில்வாகனன் துவக்கி வைத்தார். உடன் வழக்கறிஞர் டி.விஜயராமகிருஷ்ணர, எஸ். நீலகண்டன், எம்.ஜி.ஆர் வாசன், என்.வெங்கடேசன், எம்.வின்சன்ட் ராஜ், கே. பெருமாள், என்.நடராஜன், ஆர்.சரவணன், ஏ. அங்கமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஈரோடு பவானி ஆற்றின் வெள்ள சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார் !!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் திரு.#எடப்பாடி_கே_பழனிசாமி அவர்கள் இன்று ஆய்வு செய்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் சென்னையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்றார். அங்கிருந்து காரில் ஈரோடு மாவட்டம் பவானிக்குச் சென்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அதன்பின் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Continue Reading

ஜீனியஸ் பட விழா சென்னையில் நடந்தது ஏராளமான நடிகர்கள் பங்கேற்றனர்!!

  பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குனர் சுசீந்தரன் பேசியது :- நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து […]

Continue Reading

சீறி வந்த வெள்ளத்தில் கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்தது!!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்புபாலம் இடிந்து விழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது. பாலத்தின் உத்தரவாத காலம் முடிந்ததும், இதன் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது.இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கடந்தசில நாட்களாக […]

Continue Reading

லக்ஷ்மி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடிகர் பிரபுதேவா பங்கேற்பு!!

லட்சுமி திரைப்பட இசை வெளியீட்டு விழா: குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் இந்த திரைப்படம் திகழும் என இயக்குனர் ஏ.எல்.விஜய் பேச்சு சென்னை: ப்ரமோத் பிலிப்ஸ் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வழங்கும் லக்ஷ்மி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக படத்தின் கதாநாயகன் பிரபுதேவா கலந்து கொண்டார் பின்பு திரைப்பட இயக்குனர் விஜய் அனைவரும் வரவேற்றார் அதன் பின்பு மேடையில் பேசிய இயக்குனர் விஜய்.. பெண் குழந்தைகள் சோர்ந்து போகாமல் […]

Continue Reading