பிரதமர் மோடி ஹெலிக்காகாப்டரில்கேரள வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களை பார்த்தார் !!

கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். கேரளா பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள், முண்ணனி நடிகர்கள் மற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி […]

Continue Reading

ஈரோடு பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை சந்தித்து தலைவர் ஜி கே வாசன் ஆறுதல் கூறினார் !!

ஈரோடு பவானி ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து ஆறுதல் கூறினார் அவருடன் பொதுச் செயலாளர் விடியல் சேகர் தலைமை நிலையச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் மாவட்டத்தலைவர்கள் சச்சிதானந்தம், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

Continue Reading

பிரதமர் மோடி கேரளா வெள்ள நிவாரண நிதியாக 500 கோடியை அறிவித்தார் !!

கேரளாவில் வெள்ளநிவாரணப் பணிக்கு ரூ.500 கோடியை பிரதமர் மோடி அறிவித்தார். கொச்சியில் முதல்வர் பினராயி விஜனுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Continue Reading

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையிலிருந்து ரயிலில் குடி தண்ணீர் செல்கிறது!!

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரகணக்கான கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தெற்கு இரயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Continue Reading

நடிகை நயன்தாரா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கினார்.!!

    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளம்.. 324 பேர் பலி.. உதவி கேட்கும் கேரள முதல்வர். கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ் நடிகர்களின் பங்களிப்பு .. கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் […]

Continue Reading

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின்-கனிமொழி நேரில் அஞ்சலி !!

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின்-கனிமொழி டெல்லிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Continue Reading

வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !!

பிரதமர் உருக்கமான பேச்சு!! வாஜ்பாய் மறைவால் பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறோம்என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், வாஜ்பாயின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு. எனக்கு நிர்வாகத் திறனை கற்றுத் தந்தவர். விலை மதிப்பற்ற ரத்தினத்தை இந்தியா இழந்துவிட்டது. வாஜ்பாய் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் மறைவு சகாப்தத்தின் முடிவு” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

Continue Reading

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை அரசு மற்றும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !!

  தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை பள்ளி ,கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  !! வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு    

Continue Reading

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் காலமானார்.!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை காலமானார். சிறந்த தலைவர்களுக்கான அடையாளமாக திகழ்ந்த மாபெரும் தலைவர் . தங்க நாற்கர சாலை தந்தவர். நதிகளை இணைப்பை முன் நிறுத்தியவர். கார்கில் வெற்றி நாயகன் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு தேசத்திற்கே பேரிழப்பு.

Continue Reading

நடிகர் சூர்யா-கார்த்தி கேரள வெள்ள நிவாரண நிதியாக இன்று கேரள நடிகர் சங்க தலைவர் மோகன்லாலிடம் முதல் தவணையாக 10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார்!!

கேரள வெள்ள நிவாரண நிதியாக சூர்யா- கார்த்தி 25 லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தனர். முதல் தவனையாக இன்று திருவநந்தபுரத்தில் உள்ள கேரள நடிகர் (அம்மா) சங்கத்தில் அதன் தலைவர் மோகன்லாலிடம்10 லட்சம் காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார்.

Continue Reading