ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.!!

பிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை. 83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை […]

Continue Reading

கேரளாவில் அபாய சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது !!

கேரளாவில் இன்று  அபாய சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. கொச்சின் விமான ஒடுபாதையில் வெள்ளம் புகுந்தது!! கேரளாவில் உள்ள மொத்தம் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் பாதிக்கபட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் இன்று […]

Continue Reading

தமிழக முதல்வரின் நல் ஆளுமை விருது இன்று வழங்க பட்டது !!

 சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இந்திய சுதந்திர தின விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் புதியதாக துவக்கப்பட்ட தாய் திட்டத்திற்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது. இத்திட்டத்தில் விபத்துகளுக்கான சிகிச்சை சாலைப் போக்குவரத்து விபத்துகள் உட்பட, மாரடைப்பிற்கான சிகிச்சை, பக்கவாதத்திற்கான சிகிச்சை, தீக்காயம், நச்சு முறிவு மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை என்று ஆறு முக்கிய கூறுகள் உள்ளன. அனைத்து அரசு […]

Continue Reading

சென்னையில் நேற்று பெய்த பலத்த மழையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் அவதி .!!

நேற்று இரவு முழுதும் சென்னையில் பெய்த பலத்த மழையில் 115 வார்டு ஐஸ்அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீர் வடிகால் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவு நீருடன் கலந்த மழை நீரில் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.

Continue Reading

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 22பேர் பலியான பரிதாபம் !!

. இத்தாலியில் பாலம் இடிந்து விபத்து : 22 பேர் பலியான பரிதாபம் !! இத்தாலியின் துறைமுக நகரமான ஜெனோவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட இத்தாலிக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கமான பேச்சு.!!!

தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் இன்று நடந்தது . தனிச் சிறப்புத் தீர்மானம் தீர்மானம் : ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல்: தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத்தேர்தலில் போட்டியிட்ட 13 […]

Continue Reading

நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி .!!

Important: Please Ignore Previous Mail கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி செய்தி மற்றும் படங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். […]

Continue Reading

வங்க கடலில் புதிய புதிய புயல் சின்னம் !!

  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி  உள்ளது!! சென்னை ஆகஸ்ட் 14  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலம் அடைந்தால் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளா, கர்நாடகா ஆகிய […]

Continue Reading

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள்!!

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்…* கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி; ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் மொத்தம் 44 ஆறுகள் உள்ளன. இந்த 44 ஆறுகளிலும் பாரபட்சமின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பதால் அணைகளில் கூட வெள்ளநீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இடமின்றி தற்போது அத்தனை […]

Continue Reading

கருணாநிதி சமாதியில் அழகிரி இன்று மலரஞ்சலி பரபரப்பு பேட்டி!!

அழகிரி பேட்டி… அப்பாவிடம் ஆதங்கத்தை வேண்டினேன்..என்ன என்பது இப்போது தெரியாது.. உண்மையான திமுக விஸ்வாசிகள் மற்றும் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்..காலம் பின்னால் பதில் சொல்லும்… சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினேன். தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான், எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள். கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய […]

Continue Reading