ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது. பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் […]

Continue Reading

சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு.!!

சிவகாசி பட்டாசு தொழில் முடங்கி,எட்டு இலட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலத்தை போக்க சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தனுடன் வைகோ சந்திப்பு சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, எட்டு இலட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலிங்கப்பட்டியில் என்னைச் சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கினார்கள். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க என்னால் ஆன அனைத்து […]

Continue Reading

சென்னையில் பயங்கரம். மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்.!!

சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் […]

Continue Reading

நடிகர் விஜய் சேதுபதி சி.சி.டி.வி கேமரா அமைப்பதின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார்.!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட அதை கமிஷனர் அ.கா.விசுவநாதன் பெற்றுக் கொண்டார் .இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]

Continue Reading

கண்மணியே பேசு குறும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது.!!

எவர் ட்ரீம் புரொடக்‌ஷன் வழங்கும் கமல் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் “கண்மணியே பேசு” குறும்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் வெளியாகும் இருக்கும் கண்மணியே பேசு குறும்படம் வெற்றி பெற என் தமிழ் வண்ணங்களின் செய்தியாளருக்கு இப்பட இயக்குனர் சிறப்பு பேட்டி அளித்தார் கமல் கார்த்திக் சுரேஹா, ரொவிணா, கார்த்தி, குழந்தை ஐஸ்வர்யா, வின்வெளி விஜயன், G.R. கணேசன், மலேசிய பறவை முணியம்மா, யோகி நந்தா, வேலு சீலன், பரிமலா ஆகியோர் கண்மணியே பேசு குறும்படத்தில் […]

Continue Reading

முதல்வரை சந்தித்த பின் கோட்டையில் விஷால் பேட்டி.!!

தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் […]

Continue Reading

சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழ் திரையுலகமே திரண்டது.!!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தமிழகத்திலுள்ள பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது கமலுக்கு தான் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்-இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு! கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை கலை தான், அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக உருக்கும். சில லிங்கம் […]

Continue Reading

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அருகிலுள்ள திருப்பணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவராவர் இவர் 1991ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எம் எல் ஏ ஆக இருந்தவர் பின்பு 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்பியாக இருந்தவர் இவருடைய தந்தையார் சம்பந்தம் இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர […]

Continue Reading

மலேசியத் தமிழர்களின் இதயம் தமிழ்நேசன் சரிந்தது.!!

இமயம் சரிகிறது இதயம் அழுகிறது தமிழ் மலர் – 01.02.2019 – வெள்ளிக்கிழமை தமிழ் நேசன் உலகத் தமிழர்களுக்கு ஓர் இமயம். மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இதயம். இமயத்தில் உச்சம் பார்த்த அந்த அழகிய ஜீவனின் நர்த்தன நாளங்கள் அடங்கிப் போகின்றன. அதைப் பார்க்கும் மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்கள் துடித்துப் போகின்றன. கசிந்து நசியும் வேதனையின் விம்மல்களில் கண்ணீர்த் துளிகளும் சன்னமாய் வழிந்தும் போகின்றன. தமிழ் நேசன் எனும் ஒரு சகாப்தம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதைக் […]

Continue Reading