ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது. பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் […]
Continue Reading