மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி.!!

நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைதேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் அண்ணா சமாதியில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக உழைப்பாளர் சிலையில் இருந்து சமாதி வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.. இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சேகர்பாபு, டி.ஆர்.பாலு மற்றும் வெற்றி […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!! சென்னை மே 19 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா கூட்டம். சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்  இந்த ஆண்டு விழா நடைபெற்றது.பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மறைமாவட்ட ஆயர்பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீபன்அயனாவரம் மன நல மருத்துவ […]

Continue Reading

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம்.!!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க சுல்தான் பேட்டையில் தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தி.நகர் பி.சத்தியா பி.காம் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் கழக மாணவர் அணி செயலாளர் திரு.எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ்.நீலகண்டன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம் ஜி ஆர் மன்ற […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!! சென்னை மே 15 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்19 – 05- 2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவில் பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு […]

Continue Reading

தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.!!

சென்னை மே-13 தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அப்புசாலி சாலையில் விருகம்பாக்கம் பகுதி தேமுதிக சார்பாக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் , நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அங்குள்ள பொது மக்களுக்கு தர்பூசணி, முலாம் பழம், இளநீர் மற்றும் பழரசம் ஆகியவை வழங்கினார்… விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அக்கட்சியின் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி , மேற்கு சென்னை மாவட்ட […]

Continue Reading

ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!!

விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!! நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது.ராதிகா தலைமையிலோ டி.ராஜேந்தர் தலைமையிலோ அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர்.விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று அவர் […]

Continue Reading

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!!

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.!! சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து […]

Continue Reading

அ.தி.மு.க மீனவர் பிரிவு துணைச் செயலாளர் எஸ் நீலகண்டன் பேரன் த.தி.பவிஷ்சாய் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது.!!

அ.தி.மு.க மீனவர் பிரிவு துணைச் செயலாளர் எஸ் நீலகண்டன் பேரன் த.தி.பவிஷ்சாய் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது.!! இவ்விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்தினார். அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளர் திரு. டாக்டர் வா. மைத்ரேயன் எம்.பி. தென் சென்னை வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.விஜயராமகிஷ்ணா. முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வி. ராஜ்குமார் கழக அவைத் தலைவர் அண்ணன் இ.மதுசூதனன்அவர்களின் உதவியாளர் எம்.சி.ரவீந்திரன்.முன்னால் மேயர் அண்ணன் சைதை துரைசாமி […]

Continue Reading

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல் வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு.!!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.K.பழனிச்சாமியை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி கழக துணை செயலாளர்,(தென்சென்னை வடக்கு மாவட்டம்.)த.செய்யது அலி இப்ராஹிம் . மாலை சால்வை அணிவித்து வரவேற்றார். அவருடன் ஏராளமான கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர் .

Continue Reading

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!!

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!! மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய ஆத்தாடி மியூசிக் ஆல்பம் சமீபத்தில் கோலாம்பூரில் உள்ள எம்மிரி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இப்பாடலை விக்டரி குருப் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குமரேஷ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் இப்பாடல் இயக்குனர் ஆர்.மகாதேவன், ஒளி பதிவு இயக்குனர் பி.சந்திரபிரகாஷ் மற்றும் சிவன் ஒளி செல்வராஜ். பாடல் மற்றும் இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா,பாடாகி லஷ்மி, நடிப்பு கலைஞர்கள் ஜெரேமி, திவ்யபாரதி, கலையரசி, ஆர்யா, […]

Continue Reading