எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.!!

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!!

ஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். பிரபல இயக்குனர் பொன்ராம். அனைவருக்கும் பிடிக்கும் ‘ஜாம்பி’ – இயக்குநர் சிவா பேச்சு.!! S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது, ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதி இங்கு கிடையாது. ஆனால், அதே தரத்தில் இந்த படத்தை எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு .சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!! தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் […]

Continue Reading

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!  சர்வதேச டிராக்டர் நிறுவனத்தின் தயாரிப்புகளான சோனாலிகா மற்றும் சோலிஸ் வகை டிராக்டர்களின் ஏற்றுமதி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்திலும் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் ஏற்றுமதி 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.டி.எல். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “டிராக்டர் ஏற்றுமதியில் எங்கள் நிறுவனம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் மூன்று இலக்க வளர்ச்சியை […]

Continue Reading

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது.! இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்.!! முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல. சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் […]

Continue Reading

ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!!

  ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றது சி.பி.ஐ.!! ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்து சிபிஐ போலீசார் அழைத்து வந்தபோது அந்த காரை காங்கிரஸ் தொண்டர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சிபிஐ விசாரனைக்குப் பிறகு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்படி ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால் […]

Continue Reading

பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!!

பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!! அவர் பேட்டியில் கூறியதாவது கடந்த 15 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். ஐ.என்.எஸ் மீடியா வழக்கைப் பொருத்தவரை நானோ என் குடும்பத்தினரோ குற்றவாளி அல்ல – ப.சிதம்பரம் பேட்டி. சிபிஐ போட்ட எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். நேற்றும் இன்றும் நீதிமன்றத்தை அணுகினோம். நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம் செய்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களின் புதிய டெஸ்ட் சீருடை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், பிரத்யேக எண்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டஇந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் சீருடை புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் […]

Continue Reading

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!!

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதமான சூழல் நிலவி வருவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

Continue Reading

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக அதிக சம்பளம் வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்வேன் மதுமிதா மிரட்டல்.!!

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு […]

Continue Reading