தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்
Dr. ஐெயவர்தனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு சைதை பகுதி
142வது வட்ட கழகத்தில்
இன்று ஏராளமான கூட்டணி கட்சிகளுடன் வீடு வீடாக சென்று இரட்டைை இலைக்கு வாக்கு சேகரித்தனர்
K. P. கோயில்தெரு,
சுப்ரமணிய ழுதலி தெரு.சுப்ராமணியா
சாலைபகுதியில்
ப.ம.க.மாவட்ட செயலாளர் வடிவேலு
சென்னை
மாநகராட்சி முன்னாள்
சுகாதர நிலைக்குழு
தலைவர் ,
142வது வட்ட தேர்தல் பொறுப்பாளர்
A. பழனி
வட்டகழக செயலாலர்
சைதை A. பாஸ்கர்,
ப.ம.க.மாவட்டா துணை செயலாளர் ழுர்த்தி
மற்றும் பாஜக, பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள்் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.