தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடியை சந்தித்தார்.!!

சென்னை

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை  தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு தமிழிசை சௌந்தராஜன் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்தார். பின்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தெலுங்கானா மாநில நிலவரங்களை கேட்டறிந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *